தற்போது கேரளாவில் மழை சற்று ஓய்ந்துள்ளளதையடுத்து, பெரும்பாலான மக்கள் மீட்கப்பட்டு பத்திரமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் முற்றிலும் முடிந்த நிலையில் அடுத்து மறு சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதிடியாக தொடங்கியுள்ள இப்பணிகள் ஓராணடுக்குள் முடிவடையும் என்றும், விரைவில் மீண்டும் பழைய கேரளா உருவாகும் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கடவுளின்சொந்தநாடுஎன்றுகருதப்பட்டுவந்தகேரளமாநிலம், தற்போதுவரலாறுகாணாதமழைவெள்ளத்தால்தத்தளித்துவருகிறது. ஏறத்தாழ 100 ஆண்டுகளில்பெய்யாதமழைஇப்போதுபெய்துசுமார்20 ஆயிரம் கோடிஅளவுக்குசேதங்கள்ஏற்பட்டுஉள்ளது.

.இதுவரைகேரளாவெள்ளத்திற்கு 370 பேருக்கும்அதிகமானோர்பலியாகிஉள்ளனர். 700க்கும்அதிகமானோர்காணாமல்போய்இருக்கிறார்கள். 2¼ லட்சத்துக்கும்மேலானமக்கள்முகாம்களில்தஞ்சம்அடைந்துஉள்ளனர்.
கேரளாவில்தற்போதுமெல்லமெல்லஇயல்புநிலைதிரும்பிவருகிறது. மீட்புபணிகள்போர்க்காலஅடிப்படையில்நடைப்பெற்றுவருகிறது.

கேரளாவில்அடுத்த 5 நாட்களுக்குகனமழைக்குவாய்ப்புஇல்லைஎனவானிலைஆய்வுமையம்தகவல்தெரிவித்துள்ளது.படிப்படியாகமழைகுறையும்எனவும்இந்தியவானிலைஆய்வுமையம்தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், வெள்ளச்சேதம்மற்றும்நிவாரணப்பணிகள்குறித்துமுதலமைச்சர் பினராயிசெய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது கேரளாவில்நேற்று ஒருநாளில் மட்டும் 13 பேர்உயிரிழந்துள்ளனர். 22,034 பேர்மீட்கபட்டுள்ளனர். வெள்ளப்பாதிப்பால் 5 லட்சம்பேர்இருப்பிடங்களைவிட்டுபாதுகாப்பானஇடங்களுக்குசென்றுள்ளனர். கேரளாவில்வெள்ளத்தால்பாதிக்கப்பட்டபகுதிகளில்புனரமைப்புபணிகள்முழுவீச்சில்நடைப்பெற்றுவருகிறது.

அதே நேரத்தில் வெள்ளம்வடிந்தபகுதிகளில்மின்விநியோகம்அளிப்பதுகுறித்துஆலோசனைமேற்கொண்டுவருவதாகவும், வெள்ளம்வடிந்தால்தான்முழுமையானசீரமைப்புபணிகள்மேற்கொள்ளமுடியும் என்று தெரிவித்தார்.
ஆனாலும் அடுத்தடுத்து சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொண்டு . வெள்ளபாதிப்பில்இருந்துகேரளாவிரைவில்மீளும்எனமுதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
