அரபிக் கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் கேரள மாநிலத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  குறிப்பாக இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடவுளின்தேசம்என்றுவர்ணிக்கப்படும்கேரளாவைகடந்த ஆகஸ்ட் மாதம் வரலாறுகாணாதமழைவாட்டிவைத்தது. கடந்தநூறாண்டுகளில்இல்லாதஅளவுக்குமிகப்பெரும்இயற்கைபேரழிவைஅண்மையில்கேரளாசந்தித்தது.. கனமழையால்ஏற்பட்டவெள்ளம்மற்றும்நிலச்சரிவில்சிக்கி 350 -க்கும்மேற்பட்டோர்உயிரிழந்தனர். மாநிலத்தில், பலமாவட்டங்களில்வெள்ளத்தில்மிதந்தன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கனமழை, நிலச்சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகளால் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கேரளாவுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.

இந்த மழைவெள்ளபாதிப்பில்இருந்துமீண்டும்தற்போதுஏறக்குறையஇயல்புநிலையைகேரளாஎட்டியுள்ளது. இந்தநிலையில், கேரளாவில்வரும்ஞாயிற்றுக்கிழமைமீண்டும்கனமழைபெய்யும்வானிலைஆய்வுமையம்தெரிவித்துள்ளது.

இடுக்கி, திரிசூர், பாலக்காடுஆகியமாவட்டங்களில்மிகமிககனமழைபெய்யும்என்றுவானிலைஆய்வுமையம்தெரிவித்துள்ளதால், அம்மாவட்டங்களில்ரெட்அலர்ட்எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது