முன்னோர்களுக்கு சாலையில் தர்ப்பணம் செய்த கேரள மக்கள்….மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியதால் சோகம்…
மண்ணுலகைவிட்டுவிண்ணுலகுஎய்திசிவபதம்அடைந்தசகலஆத்மாக்களுக்கும்செய்யப்படும்பூஜைஆடிஅமாவாசைதர்ப்பணபூஜை எனப்படுகிறது. ஆத்மாக்கள்மோட்சத்தைஅடைந்துஇறைவன்அடிசேர்ந்தபின்நமதுவாழ்க்கையில்நடக்கும்துன்பங்கள்தொடராமல்இன்பங்கள்பெருகிவளமானவாழ்வுவாழ்வதற்குஆத்மாக்களின்ஆசீர்வாதம்எப்போதும்வேண்டும்.
சீரும்சிறப்பும்பெற்றுநாம்வாழ்வதிலும்நோய்நொடிஇன்றிசுகத்துடன்இருப்பதற்கும்எத்துறையிலும்முன்னேற்றம்காண்பதற்கும்ஆடிஅமாவாசைதினத்தன்றுஆத்மதர்ப்பணம்செய்துஅவர்களைநினைவுகூறவேண்டும்.

முக்கியமாகதாய்தந்தையர்களைஇழந்தவர்கள்இதில்பெரும்பங்கெடுத்துகடமைகளைசெய்யவேண்டும். தாத்தா, பாட்டிமாமனார்மாமியார்சுற்றத்தவர்கள்எனநம்மைவிட்டுஅமரர்களாகியஅனைவருக்கும்இதுபோற்றிவணங்கத்தக்கநாளாகும்.
இந்த நாளையொட்டி தமிழகத்தில் ராமேஸ்வரம், பவானி கூடுதுறை, திருச்சி கரு மண்டபம், மற்றும் முக்கிய ஆற்றங்கரைகளில் முன்னோர்களுக்கு தர்பண்ம் செய்யும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதே போன்று கேரளாவிலும் பொது மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆனால் கேரளா முழுவதும் தற்போது கனமழை பெய்து வருவதால், ஆற்றங்கரைகளுக்கே போக முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது,

நதிகள் முழுவதும் பொங்கி வழிவதால் பொது மக்கள் ஆற்றங்கடிரகளில் தர்ப்பணம் செய்ய முடியவில்லை. இதையடுத்து இன்று கேரள மக்கள் தங்களது முன்னோர்களுக்கு சாலைகளில் பந்தல் அமைத்து தர்ப்பணம் செய்தனர்.
கேரளாவில் தர்ப்பணம் செய்வதற்கு பெயர் பெற்ற ஆலுவா சிவன் கோவில் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அங்கும் தர்ப்பணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
