ஜம்மு காஷ்மீரின் குல்காமில் நடந்த என்கவுண்டரில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்முகாஷ்மீர்மாநிலம்குல்காம்மாவட்டத்தில்தீவிரவாதிகளுடன்நடைபெற்றஎன்கவுன்டரில்இந்தியராணுவத்தைச்சேர்ந்தமூன்றுவீரர்கள்வீரமரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் அவ்வப்போது பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் தெற்குகாஷ்மீரின்குல்காம்மாவட்டத்தின்ஹலன்வனப்பகுதியில்தீவிரவாதிகள்பதுங்கியிருப்பதாகக்கிடைத்ததகவலைத்தொடர்ந்துபாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, தீவிரவாதிகளுடன்நடைபெற்றஎன்கவுன்டரில்இந்தியராணுவத்தைச்சேர்ந்தமூன்றுவீரர்கள்வீரமரணம் அடைந்தனர்.

பாதுகாப்புப்படையினர்மீதுதீவிரவாதிகள்துப்பாக்கிச்சூடுநடத்தியதைத்தொடர்ந்துதேடுதல்நடவடிக்கைஎன்கவுண்டராகமாறியது. பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுக்கு தக்கபதிலடிகொடுத்ததாகஅதிகாரிஒருவர்தெரிவித்தார்துப்பாக்கிச்சண்டையில், மூன்றுபாதுகாப்புப்படைவீரர்கள்காயமடைந்தனர், பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்திய ராணுவம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “குல்காமில்உள்ளஹலானின்உயரமானபகுதிகளில்பயங்கரவாதிகள்இருப்பதுகுறித்து கிடைத்த தகவல்களின் பேரில், ஆகஸ்ட் 04 அன்றுபாதுகாப்புப்படையினரால் தேடுதல் நடவடிக்கைகள்தொடங்கப்பட்டன. பயங்கரவாதிகளுடனானதுப்பாக்கிச்சூட்டில், மூன்றுவீரர்கள்காயம்அடைந்துபின்னர்உயிரிழந்தனர். தேடுதல்நடவடிக்கைகள்தொடர்கின்றன. ," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அந்த பகுதியை ராணுவம் சுற்றி வளைத்துள்ளதாகவும், தேடுதல்பணிதீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும்அந்த ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இனிமே தான் ஆட்டமே இருக்கு! மீண்டும் நாடாளுமன்றத்தில் கர்ஜிக்க போகும் ராகுல் காந்தி? எப்போது தெரியுமா?