தெலங்கானாவில் 6100 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

தெலுங்கானாமாநிலத்தில் 6100 கோடிரூபாய்மதிப்பிலானவளர்ச்சிப்பணிகளைதுவக்கிவைத்துஅடிக்கல்நாட்டுவதற்காகபிரதமர்நரேந்திரமோடி இன்று வாரங்கல்சென்றார்இந்நிகழ்ச்சிகளில்கலந்துகொள்வதற்குமுன்அவர்புகழ்பெற்றபத்ரகாளிகோவிலுக்குச்சென்றுபொதுக்கூட்டத்திலும்உரையாற்றஉள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “வாரங்கலுக்கு 6100 கோடிரூபாய்மதிப்பிலானவளர்ச்சிப்பணிகளுக்குஅடிக்கல்நாட்டவும்,தொடக்கிவைக்கவோபோகிறோம். இந்தபணிகள்நெடுஞ்சாலைகள்முதல்ரயில்வேவரைபல்வேறுதுறைகளைஉள்ளடக்கியது. இந்த திட்டங்கள் தெலுங்கானாமக்களுக்கு பயனுள்ளதாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Scroll to load tweet…

காசிப்பேட்டையில் 500 கோடிரூபாய்செலவில்அமைக்கப்படும் சரக்கு ரயில் பெட்டி உற்பத்திபிரிவுக்குபிரதமர்மோடிஅடிக்கல்நாட்டுகிறார். நவீனஉற்பத்திஅலகுமேம்படுத்தப்பட்ட ரயில் பெட்டி உற்பத்திதிறனைக்கொண்டிருக்கும், மேலும்உள்ளூர்வேலைவாய்ப்புஉருவாக்கம்மற்றும்அருகிலுள்ளபகுதிகளில்துணைஅலகுகளின்வளர்ச்சிக்குஉதவும்என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் இந்தஆண்டுதேர்தல்நடைபெறஉள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு பிரதமர்மோடிமேற்கொள்ளும்மூன்றாவதுபயணம்இதுவாகும். முன்னதாகஅவர்ஜனவரிமற்றும்ஏப்ரல்மாதங்களில்தெலங்க்கானாவுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PM Modi : நான் கியாரண்டி.. ஊழல் செய்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள்.. காங்கிரஸ் கட்சியை வெளுத்த பிரதமர் மோடி