இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதுள்ள ஆணையர் ஓ.பி.ராவத்தின் பதவிக் காலம் வரும் 2 ஆம் தேதியுடன் முடிவடைவதால் புதிய தலைமைச் தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக ஓ.பி.ராவத் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம்வரும் டிசம்பர் மாதம்  2-ம்தேதியுடன் முடிவடைகிறது. இதனையொட்டிபுதியதலைமைதேர்தல்ஆணையராகசுனில்அரோராவைகுடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த் நியமித்துள்ளதாகதகவல்கள்வெளியாகியுள்ளன.

சுனில்அரோரா, ராஜஸ்தான்மாநிலகேடரில்நியமிக்கப்பட்ட 1980-ம்ஆண்டுபேட்ஜ்..எஸ்அதிகாரிஆவார்இவர், ராஜஸ்தான்முதலமைச்சரின் செயலாளராகஇருந்திருக்கிறார். பிரசார்பாரதியின்ஆலோசகராகவும்இவர்இருந்திருக்கிறார்.இந்தியன்ஏர்லைன்ஸ்நஷ்டத்தில்இருந்தபோது, நிர்வாகஇயக்குநராகத்திறம்படப்பணியாற்றியவர். இவர்மீதுசர்ச்சைகளும்உண்டு. அதில்முதன்மையானது, நீராராடியாடேப்பில்இவரும்நீராராடியாவும்பேசுவதுஇடம்பெற்றிருந்தது