ஏப்ரல் 23, 2025 முதல் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் காவலில் இருந்த பிஎஸ்எஃப் ஜவான் பூர்ணம் குமார் ஷா, இன்று காலை 10.30 மணியளவில் அட்டாரி வழியாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த ஒப்படைப்பு அமைதியாகவும் நெறிமுறைகளின்படியும் நடந்தது.
Pak Releases BSF Jawan: கடந்த ஏப்ரல் 23, 2025 முதல் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் காவலில் இருந்த பிஎஸ்எஃப் ஜவான் பூர்ணம் குமார் ஷா, இன்று காலை 10.30 மணியளவில் அமிர்தசரஸில் உள்ள கூட்டு சோதனைச் சாவடி அட்டாரி வழியாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த ஒப்படைப்பு அமைதியாகவும் நிறுவப்பட்ட நெறிமுறைகளின்படியும் நடத்தப்பட்டது.


