தமிழ்நாடு, கேரளா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் வரும் 8 ஆம் தேதி தொடங்கி 45 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை மறுநாள் ரெட் அலர்ட் கொடுத்ததற்கே பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் தமிகத்தில் தற்போது தொடர்ந்து 45 நாட்களுக்கு கனமழையா என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம்மற்றும்கேரளாவில்நாளையும், நாளை மறுநாளும் மிககனமழைபெய்வதற்கானவாய்ப்புகள்இருப்பதாகஇந்தியவானிலைஆய்வுமையம்எச்சரிக்கைவிடுத்துள்ளது. அதற்காகரெட்அலர்ட்விடுக்கப்பட்டது.
இந்தரெட்அலர்ட்டைதொடர்ந்துகடலோரமாவட்டங்களைச்சேர்ந்தமக்கள்பாதுகாப்பானஇடங்களில்இருக்குமாறும், கடலில்மீன்பிடிக்கசென்றவர்களைகரைதிரும்புமாறும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தமழையில்இருந்துதமிழகத்துக்குதேவையானமுன்னெச்சரிக்கைநடவடிக்கைகளைமேற்கொள்ளஅனைத்துமாவட்டஅதிகாரிகளுடனும்முதல்வர்எடப்பாடிபழனிசாமிஇன்றுஆலோசனைமேற்கொண்டார்.இதையடுத்து மதுரை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரிஆகிய 4 மாவட்டங்களுக்குதேசியபேரிடர்மீட்புப்படையினர்அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வரும் 8-ம்தேதிவடகிழக்குபருவமழைதொடங்கும்என்றுசென்னை வானிலைஆய்வுமையம்தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில்மேலடுக்குசுழற்சியால்தமிழகத்தில்மழைபெய்து வருவதாக பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இதனிடையே தென்கிழக்குஅரபிக்கடல்பகுதியில்குறைந்தகாற்றழுத்ததாழ்வுப்பகுதிஉருவாகியுள்ளது என்றும், இதுகாற்றழுத்ததாழ்வுமண்டலமாகமாறி, புயலாகவலுப்பெற்றுவடமேற்குதிசையில்ஓமன்கரையைநோக்கிநகரக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகம், கேரளா, லட்சத்தீவுபகுதிகளில் வரும் 8 ஆம் தேதி முதல் அடுத்த 45 நாட்களுக்குமழை, இடியுடன்கூடியகனமழைக்குவாய்ப்புஉள்ளதுஎனஇந்தியவானிலைஆய்வுமையம்அறிவித்துஉள்ளது.ஏற்கனவே நாளை மறுநாள் 24 சென்டி மீட்டர் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டதற்கே தமிழகத்தில் பீதி ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது தொடர்ந்து 45 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது,
