ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு நடந்த என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீரில் அவ்வப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் நேற்றிரவு குல்காம்மாவட்டத்தில்உள்ளஹூராகிராமத்தில்திங்கள்கிழமைஇரவுஎன்கவுன்டர்தொடங்கியதுஇந்த துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம்இருந்துஆயுதங்கள்மற்றும்வெடிமருந்துகள்உள்ளிட்டபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரதுஅடையாளம்கண்டறியப்பட்டுவருவதாகவும்போலீசார்தெரிவித்தனர்.

“ பிரதமர் மோடி செய்ய வேண்டிய முதல் விஷயம் இதுதான்” மணிப்பூர் வன்முறை குறித்து கார்கே வலியுறுத்தல்..

காஷ்மீர்காவல்துறையினர் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது “ குல்காம்மாவட்டத்தின்ஹவுராகிராமத்தில்என்கவுன்டர்தொடங்கியது. போலீஸ்மற்றும்பாதுகாப்புப்படையினர்பணியில்உள்ளனர். காவல்துறை வீரர்காயமடைந்தார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு ட்வீட்டில் கொல்லப்பட்ட தீவிரவாதியின் அடையாளம்கண்டறியப்பட்டு வருகிறது. ஆயுதங்கள்மற்றும்வெடிமருந்துகள்உட்படபொருட்கள்பறிமுதல் செய்யப்பட்டன. தேடுதல் பணி தொடர்ந்து நடந்துதுவருகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to load tweet…

வடக்குகாஷ்மீரின்குப்வாராமாவட்டத்தில்எல்லைக்கட்டுப்பாட்டுக்கோட்டில் (எல்ஓசி) ஒருபெரியஊடுருவல்முயற்சியைபாதுகாப்புப்படையினர்முறியடித்தசிலநாட்களுக்குப்பிறகுபயங்கரவாதஎதிர்ப்புநடவடிக்கைவந்துள்ளது.

கடந்த வாரம் குப்வாரா மாவட்டத்தின்மச்சால்செக்டாரில்உள்ளகாலாஜங்கிள்பகுதியில்காவல்துறையும்ராணுவமும்இணைந்துநடத்தியஅதிரடிநடவடிக்கையில்பயங்கரவாதிகள்சுட்டுக்கொல்லப்பட்டனர். குப்வாராமாவட்டத்தில்எல்லைக்கட்டுப்பாட்டுகோட்டுக்குஅருகில்உள்ளஜம்குண்ட்கேரானில்ஊடுருவல்முயற்சியைமுறியடித்தபாதுகாப்புப்படையினர்ஐந்துபயங்கரவாதிகளைசுட்டுக்கொன்றஒருவாரத்திற்குப்பிறகுஇந்தஎன்கவுன்டர்வந்துள்ளது.

பாகிஸ்தான்ஆக்கிரமிப்புஜம்மு-காஷ்மீர்) யில்இருந்துநமது பக்கம்ஊடுருவமுயன்ற4 பயங்கரவாதிகளைகுப்வாராவில்உள்ளமச்சல்செக்டாரின்காலாஜங்கிள்பகுதியில்ராணுவமும்காவல்துறையும்கூட்டுநடவடிக்கையில்கொன்றுள்ளனர்என்று காஷ்மீர் போலீசார் தெரிவித்திருந்தனர். இந்திய ராணுவமும் இந்த தகவலை உறுதிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரசுக்குத் தாவிய 12 முன்னாள் அமைச்சர்கள்! தெலுங்கானாவில் கேசிஆர் கட்சிக்குப் பின்னடைவு