கண் உஷ்ணம் குறைய வெள்ளை நந்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம் குறையும். அறிகுறிகள்: உடலில் அதிக வெப்பம். கண்கள் பொங்குதல். தேவையான பொருட்கள்: நந்தியாவட்டைப் பூ. செய்முறை: வெள்ளை நந்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம் குறையும்.