இங்கிலாந்தில் புதிய வகை மாறுபாடான எரிஸ் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் உலக சுகாதார அமைப்பு அதனை ஆர்வத்தின் மாறுபாடு என்று வகைப்படுத்தி உள்ளது.
கொரொனா அச்சுறுத்தல் இன்னும் முடிவடையவில்லை என்பதற்கு உதாரணமாக தற்போது புதிய வகை கொரோனா மாறுபாடு வேகமாக பரவி வருகிறது. இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரவும் இந்த புதிய மாறுபாடு Omicron வகை கொரோனாவில் இருந்து உருமாற்றம் அடைந்துள்ளது. இந்தபுதிய Covid மாறுபாடு EG.5 என்று எரிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், உலகசுகாதாரஅமைப்பு, அதனை"ஆர்வத்தின்மாறுபாடு" எனவகைப்படுத்தியது. EG.5 உட்படபலகொரோனாவைரஸ்வகைகள்கண்காணிக்கப்படுகின்றனஎன்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த புதிய மாறுபாடு மற்றவகைகளைவிடபொதுசுகாதாரத்திற்குஅச்சுறுத்தலாகஇல்லைஎன்றும் உலக சுகாதார அமைப்பு தெளிவுபடுத்தி உள்ளது. அந்த அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதுகுறித்து பேசிய போது " பாதிப்பு மற்றும்இறப்புகளில்திடீர்அதிகரிப்பைஏற்படுத்தக்கூடியமிகவும்ஆபத்தானமாறுபாட்டின்ஆபத்துஇன்னும்உள்ளது.ஒட்டுமொத்தமாக, தற்போதுபுழக்கத்தில்உள்ளமற்றஓமிக்ரான்வம்சாவளிபரம்பரைகளுடன்ஒப்பிடும்போது EG.5 கூடுதல்பொதுசுகாதாரஅபாயங்களைக்கொண்டுள்ளதுஎன்றுசான்றுகள்தெரிவிக்கவில்லை. EG.5 வகை கொரோனாவால் ஏற்படும்அபாயத்தைப்பற்றிய விரிவான மதிப்பீடு தேவை” என்று தெரிவித்தார்.
இரண்டுவாரங்களுக்குமுன்புதான் உலக சுகாதார அமைப்பு, EG.5.1 மாறுபாட்டைக்கண்காணிக்கத்தொடங்கியது என்றும், தடுப்பூசிகள்மற்றும்முந்தையதொற்றுநோய்களால்மக்கள்சிறப்பாகப்பாதுகாக்கப்பட்டாலும், நாடுகள்தங்கள்பாதுகாப்பைக்குறைக்கக்கூடாதுஎன்று டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸ்கூறினார்.
முன்னதாக உலக சுகாதார அமைப்பு, கொரோனா தொற்றுக்கான நிலையானபரிந்துரைகளின்தொகுப்பையும்வெளியிட்டது. அதில் கொரோனா தொற்றுதொடர்பானதரவுகளைத்தொடர்ந்துதெரிவிக்குமாறுநாடுகளைவலியுறுத்தியது.
இதனிடையே, EG.5 புதியகோவிட்மாறுபாடுநாட்டில்வேகமாகபரவிவருவதாகஇங்கிலாந்தில்உள்ளசுகாதாரஅதிகாரிகள்தெரிவித்துள்ளனர். முதன்முதலில்கடந்தமாதம்இங்கிலாந்தில்இந்த தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 7புதியகோவிட்நோயாளிகளில்ஒருவருக்கு இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கோவிட்-19 பாதிப்புவிகிதம்தொடர்ந்துஅதிகரித்துவந்தாலும், தற்போதுநாட்டில்உள்ளஅனைத்துகோவிட்நோயாளிகளில் 14.6 சதவிகிதம்இருப்பதாகசமீபத்தியதரவுதெரிவிக்கிறதுஎன்பதால், புதியமாறுபாடுமிகவும்கடுமையானதுஎன்பதற்கானஎந்தஅறிகுறியும்இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சுகாதார மையத்தின் நோய்த்தடுப்பு தலைவர் இதுகுறித்து பேசிய போது "இந்தவாரஅறிக்கையில்கோவிட்-19 நோயாளிகளின்எண்ணிக்கைதொடர்ந்துஅதிகரித்துவருவதைநாங்கள்காண்கிறோம். குறிப்பாகமுதியவர்களிடையேமருத்துவமனையில்சேர்க்கும்விகிதங்களில்சிறியஉயர்வைக்கண்டோம். ஒட்டுமொத்தசேர்க்கைநிலைஇன்னும்மிகக்குறைவாகவேஉள்ளன.தற்போது ICU சேர்க்கையில்இதேபோன்றஅதிகரிப்புகாணப்படுகிறது. இந்தவிகிதங்களைநாங்கள்தொடர்ந்துகண்காணித்துவருகிறோம்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் "வழக்கமான சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். முறையாக கைகளை, கழுவ வேண்டும். உங்களுக்குசுவாசநோய்க்கானஅறிகுறிகள்இருந்தால், முடிந்தவரைமற்றவர்களிடமிருந்துவிலகிஇருக்கபரிந்துரைக்கிறோம்," என்றுதெரிவித்தார்.
இங்கிலாந்து சுகாதார அமைப்பு பொதுவான 'ஃப்ளூமற்றும்கோவிட் தொற்றை கண்காணித்து வருகிறது., வளர்ந்துவரும்புதியமாறுபாடுகளைக்கண்காணித்து வருகிறது. மேலும் கவலைக்குரியதாகவகைப்படுத்தப்பட்டமாறுபாடுகளை கவனித்து வருகிறது. இங்கிலாந்து ஒமிக்ரானின்ஆர்க்டரஸ் XBB.1.16 மாறுபாடு, அதிகம்ஆதிக்கம்செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக நார்ச்சத்து சாப்பிடுவதும் ஆபத்தானது தான்.. இந்த பக்கவிளைவுகள் ஏற்படுமாம்..
