MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • எந்நேரமும் போர் வெடிக்கலாம்.. ஈரானை விட்டு உடனே வெளியேறுங்கள்.. இந்தியர்களுக்கு மத்திய அரசு வார்னிங்!

எந்நேரமும் போர் வெடிக்கலாம்.. ஈரானை விட்டு உடனே வெளியேறுங்கள்.. இந்தியர்களுக்கு மத்திய அரசு வார்னிங்!

ஈரானில் நிலைமை தொடர்ந்து கட்டுக்கடங்காமல் சென்று வரும் நிலையில், ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் உடனே அங்கிருந்து வெளியேற வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது

1 Min read
Author : Rayar r
Published : Jan 14 2026, 04:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஈரானில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்
Image Credit : X

ஈரானில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

ஈரானில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உச்சம் தொட்டுள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

 ஈரானி உச்ச தலைவரும், மதத் தலைவருமான அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அயதுல்லா அலி கமேனி அரசு போராட்டம் நடத்தும் மக்கள் மீது வன்முறையை ஏவி வருகிறது. இதில்2,000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்படதாக தகவல் வெளியாகி உள்ளது.

23
இந்தியர்கள் உடனே வெளியேற அறிவுறுத்தல்
Image Credit : X

இந்தியர்கள் உடனே வெளியேற அறிவுறுத்தல்

மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அங்கு இணைய சேவை முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது. ஈரானில் நிலைமை தொடர்ந்து கட்டுக்கடங்காமல் சென்று வரும் நிலையில், ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் உடனே அங்கிருந்து வெளியேற வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

 ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் எவ்வளவு சீக்கிரம் வெளியேற முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வெளியேறி விடுங்கள். ஈரானில் இருந்து வெளியேறாதவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

Related Articles

Related image1
பற்றி எரியும் ஈரான்.. அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்.. புது குண்டை தூக்கிப்போட்ட டிரம்ப்!
Related image2
ஈரான் போராட்டத்தில் 12,000 பேர் பலி? வெளியான அதிர்ச்சி தகவல்.. முழு விவரம்!
33
எந்நேரமும் போர் வெடிக்கலாம்
Image Credit : X

எந்நேரமும் போர் வெடிக்கலாம்

ஈரான் மக்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், 'ஈரான் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துங்கள். உங்களுக்கு உதவி வந்த் கொண்டிருக்கிறது' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருந்தார். 

ஈரான் மீது அமெரிக்கா வான்வழித்தாக்குதல் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 'எங்கள் மீது கைவைத்தால் பதிலடி கொடுப்போம்' என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் எந்த நேரமும் போர் வெடிக்கலாம் என்பதால் இந்தியர்கள் ஈரானை விட்டு வெளியேற வெளியுறவுத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஈரான்
இந்தியா
உலகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஈரான் உச்ச தலைவர் கமேனிக்கு என்ன ஆச்சு? பரவும் அதிர்ச்சி தகவல்
Recommended image2
பாகிஸ்தான் - ஆப்கன் மோதல்: ஆபரேஷன் கசாப் லில் ஹக், 133 பேர் பலி
Recommended image3
உலகில் அதிகம் ட்ராக் செய்யப்பட்ட விமானம்.. சமூக ஊடகங்களில் வைரலான மோடி விமானம் - ஏன் தெரியுமா?
Related Stories
Recommended image1
பற்றி எரியும் ஈரான்.. அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்.. புது குண்டை தூக்கிப்போட்ட டிரம்ப்!
Recommended image2
ஈரான் போராட்டத்தில் 12,000 பேர் பலி? வெளியான அதிர்ச்சி தகவல்.. முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved