MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சாமியார்.. அபிராமி செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம் சீரியலில் செம டுவிஸ்ட்

ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சாமியார்.. அபிராமி செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம் சீரியலில் செம டுவிஸ்ட்

கார்த்திக், அர்த்திகா நடிப்பில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். 

2 Min read
Ganesh A
Published : Nov 15 2023, 12:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karthigai deepam

Karthigai deepam

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா லெட்டரை படித்த கார்த்திக், ஐஸ்வர்யாவிடம் சத்தம் போட, அபிராமி குறி கேட்கலாம் என்று முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

24
Karthigai deepam serial

Karthigai deepam serial

அதாவது ஐஸ்வர்யா ரூமுக்குள் அருணிடம் நான் எதுவும் பண்ணல, எனக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று பேச, சரி பார்த்துக்கலாம் என அருண் வாக்கு கொடுக்கிறான். மறுநாள் காலையில் எல்லோரும் கோவிலுக்கு வர, அபிராமி சாமியாரிடம் சென்று சந்தித்து பரிகாரம் கேட்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சாமியார் எதிரே வருகிறார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Zee tamil Karthigai deepam serial

Zee tamil Karthigai deepam serial

பிறகு அவரிடம் சென்று நடந்த விஷயத்தை சொல்லி அதற்கு பரிகாரம் என்ன என்று கேட்க, அவர் ஓலைச்சுவடியில் இதற்கான பரிகாரம் இருக்கும் என்று படித்து பார்த்து செல்வதாக சொல்லி ஓலைச்சுவடியை எடுக்கிறார். சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பூஜை ஒன்றை நடத்த வேண்டும்; அந்த பூஜையில் இறுதியில் பாம்பு ஒன்று வந்து சாமி விஷயத்தில் தவறு இழைத்தவரை கொத்தும் என சொல்ல அதைக் கேட்டு ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள். 

44
Karthigai deepam serial today episode

Karthigai deepam serial today episode

பிறகு மைதிலி மற்றும் மீனாட்சி இருவரும் ஐஸ்வர்யாவிடம் வந்து நீதான் தப்பு பண்ணி இருப்ப, எங்களுக்கு நல்லாவே தெரியும் உண்மையை ஒத்துக்க சமூகமா தீர்த்துவிடலாம் என்று சொல்ல, நான் எதுவும் தப்பு பண்ணல முடிந்தால் நிரூபித்துக் கொள்ளுங்கள் என சொல்கிறாள். 

அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தன்னுடைய அம்மாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி, இதிலிருந்து தப்பிக்க ஐடியா கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... முதன்முறையாக தன்னுடைய கேர்ள் பிரெண்டை அறிமுகம் செய்துவைத்த பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved