MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Tamil Nadu News
  • பொங்கல் முடிந்தும் மூன்று நாட்கள் விடுமுறை.! குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்!

பொங்கல் முடிந்தும் மூன்று நாட்கள் விடுமுறை.! குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்!

Republic Day Holidays: தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறையைத் தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் மீண்டும் தொடர் விடுமுறைகள் வரவுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்களும், குடியரசு தினத்தை முன்னிட்டு 3 நாட்களும் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Jan 07 2026, 11:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 மாணவர்களுக்கு கொண்டாட்டம்
Image Credit : Getty

மாணவர்களுக்கு கொண்டாட்டம்

தமிழகத்தில் விடுமுறை என்றாலே பள்ளி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை வந்து விட்டால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ம் தேதி முதல் தொடங்கி 23ம் தேதி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து டிசம்பர் 24ம் தேதி புதன் கிழமை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. முதலில் 9 நாட்கள் மட்டுமே விடுமுறை என கூறப்பட்டு வந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அரையாண்டு தேர்வு விடுமுறை
Image Credit : our own

அரையாண்டு தேர்வு விடுமுறை

ஆனால் பள்ளி ஆண்டு நாட்காட்டியில் ஏற்கெனவே கூறியபடி ஜனவரி 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டது. இதன்மூலம் எப்போதும் இல்லாத வகையில் மொத்தம் 12 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் பள்ளி மாணவர்கள் குஷியில் இருந்து வந்தனர்.

Related Articles

Related image1
திமுக அரசை நம்பி அரசு ஊழியர்கள் ஏமாற்றம்.. 3 நாளில் ஓய்வூதியத் திட்டம் மோசடி அம்பலம்... நடந்தது என்ன?
Related image2
தமிழகம் முழுவதும் நாளை (08.01.2026) 8 மணி நேரம் மின்தடை.. வெளியான முக்கிய அறிவிப்பு
35
தொடர் விடுமுறை
Image Credit : our own

தொடர் விடுமுறை

பின்னர் பள்ளிகள் ஜனவரி 5ம் தேதி மீண்டும் திறந்து நடைபெற்று வரும் நிலையில் அடுத்த தொடர் விடுமுறை எப்போது கிடைக்கும் பள்ளி மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் ஹேப்பியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

45
பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை
Image Credit : our own

பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை

பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. ஜனவரி 15 வியாழக்கிழமை தை பொங்கல், ஜனவரி 16 வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம், ஜனவரி 17 சனிக்கிழமை உழவர் திருநாள் வருகிறது. ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை வந்துவிடுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாள் அதாவது ஜனவரி 14ம் தேதி புதன் கிழமை போகி என்பதால் அன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை அளித்து வருகிறது. இந்த விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

55
குடியரசு தினத்திற்கு 3 நாட்கள் விடுமுறை
Image Credit : Google

குடியரசு தினத்திற்கு 3 நாட்கள் விடுமுறை

அதுமட்டுமல்லாமல் ஜனவரி மாதம் இறுதியில் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க உள்ளது. ஜனவரி 26ம் தேதி திங்கள் கிழமை குடியரசு தினம் வருகிறது. இதற்கு முந்தை நாட்கள் சனி, ஞாயிறு வார விடுமுறை வருவதால் மொத்தம் 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விடுமுறை
பள்ளி மாணவர்
பள்ளிகள் விடுமுறை
தமிழ்நாடு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Digital Driving Licence: லைசென்ஸ் இனி கையில் வராது! இன்று முதல் டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் அறிமுகம்
Recommended image2
Now Playing
சென்னையில் 12,000 வலம்புரி சங்குகளால் உருவாக்கப்பட்ட 40 அடி விநாயகர் சிலை !
Recommended image3
Now Playing
திருச்சியில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை: சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து!
Related Stories
Recommended image1
திமுக அரசை நம்பி அரசு ஊழியர்கள் ஏமாற்றம்.. 3 நாளில் ஓய்வூதியத் திட்டம் மோசடி அம்பலம்... நடந்தது என்ன?
Recommended image2
தமிழகம் முழுவதும் நாளை (08.01.2026) 8 மணி நேரம் மின்தடை.. வெளியான முக்கிய அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved