MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை! எத்தனை மணி நேரம்! இதோ பெரிய லிஸ்ட்!

தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை! எத்தனை மணி நேரம்! இதோ பெரிய லிஸ்ட்!

தமிழகத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணி காரணமாக நாளை பல்வேறு மாவட்டங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, மதுரை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் நேரங்கள் மற்றும் இடங்களின் முழு விவரம்.

2 Min read
vinoth kumar
Published : Oct 28 2025, 07:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
 மாதாந்திரப் பராமரிப்பு பணி
Image Credit : our own

மாதாந்திரப் பராமரிப்பு பணி

வடகிழக்கு பருவமழை தொடங்கியது இருந்து பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் அவ்வப்போது மின்தடை செய்யப்ப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

26
ஈரோடு
Image Credit : our own

ஈரோடு

கோவை

சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

ஈரோடு

சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, வேலங்காட்டுவலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மூலப்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.

Related Articles

Related image1
20 லட்சத்தை தூக்கிப்போட்டால் மண்டியிட்டு வாங்கிப்பாங்க நினைப்பா! ஆணவம் எங்கிருந்து வந்தது? பண்ணைத்தனமா? வன்னி அரசு!
Related image2
ரெட் அலெர்ட்.. ஆரஞ்சு அலெர்ட்.. தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை தெரியுமா?
36
மதுரை
Image Credit : our own

மதுரை

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை பவர் கட் செய்யப்படும்.

மதுரை

கொட்டாம்பட்டி, சொக்கலிங்கபுரம் சுற்றுப்புறங்கள், கருங்காலக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

46
பெரம்பலூர்
Image Credit : our own

பெரம்பலூர்

மேட்டூர்

தோப்பூர், சேகரப்பட்டி, காமம்பட்டி, எருமப்பட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

பெரம்பலூர்

அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர், மேலமாத்தூர், வெண்மணி, நல்லரிக்கை, புது குடிசை, கீழப்பலூர்பொய்யூர் வாட்டர்வொர்க்ஸ் உள்ளிட்ட இடங்களில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

56
திருச்சி
Image Credit : our own

திருச்சி

தேனி

ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, அருகேவெளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், தேனி, உப்பார்பட்டி, குன்னுார், தோப்புப்பட்டி, துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி, டவுன் சின்னமனூர், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, தம்பிநாயக்கன்பட்டி, மூணாண்டிபட்டி, தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 முதல் 4 வரை பவர் கட்.

திருச்சி

லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னிமங்கலம், வெள்ளனூர்சிறுத்தையூர், மணக்கல், புஞ்சைசங்கந்தி, சென்கல், மும்மதிசோலமாதிகுடி, மேட்டுப்பட்டி, கொன்னைதீவு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 முதல் 4 வரை மின்தடை செய்யப்படும்.

66
விழுப்புரம்
Image Credit : our own

விழுப்புரம்

உடுமலைப்பேட்டை

அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 வரை மின் விநியோகம் இருக்காது.

விழுப்புரம்

சித்தம்பூண்டி, தாண்டவசமுத்திரம், அனந்தபுரம், அப்பம்பட்டு, பள்ளிப்பட்டு, மீனம்பட்டு, கோனை, சோமசமுத்திரம், சேரனூர், துத்திப்பட்டு, பொன்னக்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, அணிலாடி, செஞ்சி டவுன், நாட்டார்மங்கலம், காளையூர், ஈச்சூர், மேல்களவாய், ஆவியூர், மேலொளக்கூர், தொண்டூர், அகலூர், சேதுவராயநல்லூர், பென்நகர், கல்லாபுலியூர், சத்தியமங்கலம், சோக்குப்பம், வேரமநல்லூர், தென்பாலை, செம்மேடு, ஆலம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 4 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved