MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இபிஎஸ் குறித்து உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்! பரபரக்கும் அதிமுக!

இபிஎஸ் குறித்து உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்! பரபரக்கும் அதிமுக!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர், எடப்பாடி பழனிசாமி கொல்லைப்புறமாக முதல்வரானவர். தனக்கு உதவிய சசிகலா மற்றும் பாஜகவிற்கு துரோகம் செய்தவர் என்றும் குற்றம் சாட்டினார். மேலும், கொடநாடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு குரல் கொடுக்காதவர்.

1 Min read
vinoth kumar
Published : Nov 07 2025, 01:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் இன்று அவரது ஆதரவாளர்கள் 14 பேர் அதிமுகவில் நீக்கப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கடந்த 2009ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டவர் இபிஎஸ். பிரிந்து சென்றவர் இணைந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என அதிமுக நன்மைக்காக பேசினேன்.

24
Image Credit : Google

கொடாநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என குரல் கொடுக்கப்பட்டதா? கொடாநாடு கொலை கொள்ளை வழக்கில் ஒரு நாள் கூட சிபிஐ விசாரணைக்கு குரல் கொடுக்காதவர் எடப்பாடி பழனிசாமி. கொடாநாடு கொலை கொள்ளை வழக்கை வைத்து திமுகவின் B-Team இருப்பவர் யார் என தெரிந்து கொள்ளலாம்.

Related Articles

Related image1
விஜய் எல்லாம் ஒரு ஆளே இல்ல... தூக்கி ஓரம் போடுங்க..! திமுகவை தோற்கடிக்க இந்த கூட்டணியே போதும்.! இபிஎஸ்-க்கு அட்வைஸ்.!
Related image2
திமுக ஆட்சியை வீழ்த்த சபதம்..! தவெக-அதிமுக கூட்டணி அமைய தானாகவே விலகும் பாஜக..? பரபர ட்விஸ்ட்..!
34
Image Credit : Asianet News

ஜெயலலிதாவால் மூன்று முறை முதல்வராக அமர்த்தப்பட்டு ஓபிஎஸ் ஆனால் இபிஎஸ் கொல்லைப்புறமாக முதல்வராக ஆனவர். ஓபிஎஸ் எங்களைப் போன்றோர் முன்மொழிந்ததால் முதலமைச்சரானார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனதற்கு வழிவகை செய்த சசிகலாவை கொச்சையாக பேசினார். எனது தொகுதியை விடவும் உங்கள் தொகுதியில் சாலை சிறப்பாக உள்ளது என இபிஎஸ் கூறினார்.

44
Image Credit : our own

எல்லா பணத்தையும் தொகுதியில் கொட்டி விட்டீர்கள் என என்னிடம் கூறியவர். நாடாளுமன்றத் தேர்தலில் பணம் செலவு செய்தால் போதும் என சீட் வழங்கியவர் இபிஎஸ் என குற்றம்சாட்டினார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்த தடுமாறிய போது ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து வந்தவர். அதேபபோல் நான்கரை ஆண்டுகள் ஆட்சியை நடத்த உதவிய பாஜக பாஜகவிற்கு துரோகம் செய்தவர் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
செங்கோட்டையன்
எடப்பாடி பழனிசாமி
அதிமுக பாஜக கூட்டணி
அரசியல்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved