MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் ஜூலை 3 வரை மழை பெய்யும்! குட் நியூஸ் கொடுத்த வானிலை மையம்!

தமிழகத்தில் ஜூலை 3 வரை மழை பெய்யும்! குட் நியூஸ் கொடுத்த வானிலை மையம்!

ஜூன் 26 முதல் ஜூலை 3 வரை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாகவும், வட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 Min read
SG Balan
Published : Jun 25 2025, 09:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஜூலை 3 வரை மழை!
Image Credit : Google

ஜூலை 3 வரை மழை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாத இறுதி (ஜூன் 26 முதல் ஜூலை 3) நாட்களில் 2-3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

24
தென் மாவட்டங்களில் பரவலாக மழை
Image Credit : Google

தென் மாவட்டங்களில் பரவலாக மழை

ஜூன் 26 ஆம் தேதி முதல் ஜூலை 3 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், போடிநாயக்கனூர், கொடைக்கானல், வாடிப்பட்டி, நத்தம், மதுரை, அழகர்கோவில், மேலூர், சிங்கம்புணரி, பொன்னமராவதி, சிவகங்கை, உசிலம்பட்டி, காளையார்கோவில், காரைக்குடி, அறந்தாங்கி, அரிமளம், புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மிதமான முதல் ஒரு சில இடங்களில் சற்றே கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
நீலகிரி, கோவைக்கு இன்றும், நாளையும் கனமழை அடிச்சு ஊத்தப்போகுதாம்! வானிலை மையம் வார்னிங்!
Related image2
TN RAIN : தமிழகத்தில் மீண்டும் கன மழை எச்சரிக்கை.! எந்த மாவட்டம் தெரியுமா.?தேதி குறித்த வானிலை மையம்
34
வட மாவட்டங்களில் லேசான மழை
Image Credit : our own

வட மாவட்டங்களில் லேசான மழை

நாமக்கல், பரமத்தி, கரூர், எடப்பாடி, காரமடை, திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், துறையூர், கெங்கவல்லி, அரியலூர், கும்பகோணம், அய்யம்பேட்டை, லால்குடி, தொழுதூர், வேப்பூர், பெண்ணாடம், சேத்தியாதோப்பு, சிதம்பரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம், திருக்கோவிலூர், மடப்பட்டு, திண்டிவனம், செஞ்சி, ஆற்காடு, வந்தவாசி, சேத்துப்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். இந்த இடங்களில் தினமும் மழை எதிர்பார்க்க வேண்டாம்; 2-4 நாட்கள் மட்டுமே மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

44
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி
Image Credit : our own

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி

கடந்த சில நாட்களாக வெப்பம் நிலவி வந்த நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் தங்கள் விவசாயப் பணிகளைத் திட்டமிடவும் இது உதவும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
வானிலை
தமிழ்நாடு
மழை செய்திகள்
தமிழ்நாடு மழை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved