MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னையில் அதிர்ச்சி! ஸ்கேன் எடுக்க சென்ற 48 வயது பெண்! கண்ட இடத்தில் கை வைத்த 28 வயது இளைஞர்!

சென்னையில் அதிர்ச்சி! ஸ்கேன் எடுக்க சென்ற 48 வயது பெண்! கண்ட இடத்தில் கை வைத்த 28 வயது இளைஞர்!

சென்னை கொளத்தூர் ரெட்டேரியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் சி.டி.ஸ்கேன் எடுக்கச் சென்ற 47 வயது பெண்ணிடம், ஊழியர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

1 Min read
vinoth kumar
Published : Dec 09 2025, 12:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Asianet News

தமிழ்நாட்டில் மதுரை, சென்னை, தஞ்சாவூர் போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாமல் கோவில்பட்டி, தென்காசி மற்றும் ராஜபாளையம் போன்ற சிறிய நகரங்களிலும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர் 47 வயது பெண். இவருக்கு கர்ப்பப்பை தொற்று இருந்து வந்ததை அடுத்து மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் சி.டி.ஸ்கேன் எடுப்பதற்காக சென்றுள்ளார்.

23
Image Credit : our own

அப்போது ஸ்கேன் சென்டரில் வேலை பார்த்து வந்த இளைஞர் கண்ட இடத்தில் கை வைத்து அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் அங்கிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து நடந்த சம்பவத்தை தனது கணவரிடம் அப்பெண் கூறியுள்ளார். இதனையடுத்து இருவரும் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Related Articles

Related image1
பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Related image2
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!
33
Image Credit : Asianet News

அப்போது ஸ்கேன் சென்டரில் வேலை பார்த்து வந்த இளைஞர் கண்ட இடத்தில் கை வைத்து அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் அங்கிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து நடந்த சம்பவத்தை தனது கணவரிடம் அப்பெண் கூறியுள்ளார். இதனையடுத்து இருவரும் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழ்நாட்டில் பிளாப்… தவெக–என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி.. விஜய்க்கு கைகொடுக்குமா?
Recommended image2
தளபதி காத்து மாதிரி; அவரை யாராலும் தடுக்க முடியாது... 2026-ல் புதுச்சேரியிலும் தவெக ஆட்சி - கர்ஜித்த புஸ்ஸி ஆனந்த்
Recommended image3
இந்த திமுகவை நம்பாதீங்க..! மக்களை நம்ப வைச்சு ஏமாற்றுவதுதான் அவங்க வேலையே..! விஜய் எச்சரிக்கை..!
Related Stories
Recommended image1
பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Recommended image2
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved