MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அகவிலை படி 58% உயர்வு..! ஆசிரியர்கள் நீண்ட நாளா காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு....- முதல்வர் அதிரடி உத்தரவு

அகவிலை படி 58% உயர்வு..! ஆசிரியர்கள் நீண்ட நாளா காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு....- முதல்வர் அதிரடி உத்தரவு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 Min read
Velmurugan s
Published : Nov 13 2025, 02:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை
Image Credit : F/mk stalin

அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிருத்தி பல நாட்களாக போராடி வருகின்றனர். குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்டவை ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்து வந்தது.

23
அகவிலைப்படி 58% உயர்வு
Image Credit : tndipr

அகவிலைப்படி 58% உயர்வு

இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப்படி 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 16 லட்சம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
பழைய ஓய்வூதிய திட்டம்! அப்பட்டமான நம்பிக்கை துரோகம்! ஸ்டாலின் அரசுக்கு எதிராக ஒன்று சேரும் அரசு ஊழியர்கள்!
Related image2
அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு..! 3% அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளித்த அமைச்சரவை
33
அரசுக்கு ரூ.1829 கோடி கூடுதல் செலவு
Image Credit : X

அரசுக்கு ரூ.1829 கோடி கூடுதல் செலவு

கடந்த ஜூலை 1ம் தேதி முன் தேதியிட்டு இது அமலுக்கு வரும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை அமல் படுத்துவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ1829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
அகவிலைப்படி உயர்வு
தமிழ்நாடு அரசு
அரசு ஊழியர்கள்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved