MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தேர்தல் நெருங்கி வருவதால் போராட்டங்கள் பேஷனாகிவிட்டன.. அமைச்சர் மா.சு.பதிலால் தற்காலிக ஊழியர்கள் ஷாக்..

தேர்தல் நெருங்கி வருவதால் போராட்டங்கள் பேஷனாகிவிட்டன.. அமைச்சர் மா.சு.பதிலால் தற்காலிக ஊழியர்கள் ஷாக்..

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் காலம் நெருங்கி வருவதால் தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களின் போராட்டங்கள் பேஷனாகி விட்டதாக மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ள கருத்து ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 Min read
Author : Velmurugan s
Published : Jan 29 2026, 12:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தமிழகத்தில் தொடரும் போராட்டங்கள்
Image Credit : Asianet News

தமிழகத்தில் தொடரும் போராட்டங்கள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களைத் தொடர்ந்து ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தற்காலிக ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

23
மருத்துவ பணியாளர்கள் போராட்டம்
Image Credit : our own

மருத்துவ பணியாளர்கள் போராட்டம்

இந்த நிலையில் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய கேள்விக்கு பதில் கூறுகையில், “மருத்துவப் பணியாளர்கள் சுமார் 6, 7 குழுக்களாக உள்ளனர். அவர்களுடன் முன்னதாகவே பேசிவிட்டோம்.

Related Articles

Related image1
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக போராட்டம்.. தமிழக அரசுக்கு 'குட்டு' வைத்த உச்சநீதிமன்றம்!
Related image2
எங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தான் வேண்டும்.. இல்லைனா.. மாபெரும் போராட்டம்.. அரசுக்கு எச்சரிக்கை
33
போராட்டங்கள் பேஷனாகிவிட்டன..
Image Credit : our own

போராட்டங்கள் பேஷனாகிவிட்டன..

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் கடந்த 2013ம் ஆண்டு தற்காலிகப் பணியாளர்களாக பணியில் சேர்க்கப்பட்டனர். 2013 முதல் 2021 வரை அவர்கள் எந்த கோரிக்கையும் எழுப்பவில்லை. அதாவது அவர்கள் அனைவரும் அதிமுக ஆட்சியில் பணியமர்த்தப்பட்டவர்கள். தற்போது தேர்தல் வரவுள்ளதால் ஒப்பந்த ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது பேஷனாகி விட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
திமுக
அரசு ஊழியர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகி விட்டார் என்று வருத்தப்படுகிறேன் ! நயினார் நாகேந்திரன் பேட்டி
Recommended image2
பள்ளி மாணவன் இதயம் செயலிழக்கும் அளவுக்கு நடந்தது என்ன? உண்மையை போட்டுடைத்த டாக்டர்கள்.. பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி.
Recommended image3
Now Playing
திரைப்படத்தை வெளிவிடாமல் தடுக்கிறது மாதிரி செய்வது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல ! வைகோ பேட்டி
Related Stories
Recommended image1
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக போராட்டம்.. தமிழக அரசுக்கு 'குட்டு' வைத்த உச்சநீதிமன்றம்!
Recommended image2
எங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தான் வேண்டும்.. இல்லைனா.. மாபெரும் போராட்டம்.. அரசுக்கு எச்சரிக்கை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved