MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எதிர்வீட்டு வாலிபரின் அழகில் மயங்கிய ஆன்டி! ஓயாமல் ஜாலி! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

எதிர்வீட்டு வாலிபரின் அழகில் மயங்கிய ஆன்டி! ஓயாமல் ஜாலி! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

சென்னை பெருங்குடியில், தன் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட அன்பு கணபதி என்பவரை, ராஜதுரை என்பவர் மது அருந்த அழைத்துச் சென்று கத்தியால் குத்திக் கொலை செய்தார். மனைவி மற்றும் குழந்தை காணாமல் போனதால் ஆத்திரமடைந்த ராஜதுரை இந்த கொலையை செய்துள்ளார். 

2 Min read
vinoth kumar
Published : Sep 22 2025, 03:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ராஜதுரை மனைவி
Image Credit : Asianet News

ராஜதுரை மனைவி

சென்னை புறநகர் பகுதியான பெருங்குடி கல்லுக்குட்டை திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பு கணபதி (29). அவரை பார்த்ததுமே ராஜதுரை மனைவிக்கு அவரை அடைய வேண்டும் என நினைத்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. எதிர் வீடு என்பதால் ரொம்ப வசதியாக போனது. ராஜதுரை வீட்டில் இல்லாத நேரத்தில் கணபதி அவ்வப்போது வந்து சென்றுள்ளார்.

25
 கள்ளக்காதல்
Image Credit : Google

கள்ளக்காதல்

இந்த விவகாரம் நாளடைவில் ராஜதுரைக்கு தெரியவந்ததை அடுத்து இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். எவ்வளவு சொல்லியும் மனைவி கேட்காததால் ராஜதுரை வீட்டை காலி செய்துவிட்டு வேறுவீட்டுக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக நேற்று காலை புதிய வீடு பார்ப்பதற்காக ராஜதுரை மனைவியுடன் வெளியில் சென்று விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

Related Articles

Related image1
சார் எங்களை காப்பாத்துங்க! போலீஸ் ஸ்டேசனில் கதறிய க.ஜோடி! பதறிய போலீஸ்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
Related image2
அடச்சீ! அந்த*** உறுப்பை படம் பிடித்து மாணவனுக்கு அனுப்பிய ஆசிரியர்! பார்த்த பெற்றோர்! இறுதியில் நடந்தது என்ன?
35
ஆத்திரத்தில் கணவர்
Image Credit : social media

ஆத்திரத்தில் கணவர்

திடீரென எழுந்து பார்த்த போது தனது மனைவி, குழந்தையுடன் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜதுரை மனைவியின் கள்ளக்காதலன் அன்பு கணபதியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி நைசாக பேசி மதுகுடிக்க அன்பு கணபதியை அழைத்தார். இருவரும் பரணி தெருவில் உள்ள ஏரிக்கரையில் அமர்ந்து மதுக் குடித்துக்கொண்டிருந்த போது கள்ளக்காதல் தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

45
கள்ளக்காதலன் கொலை
Image Credit : iSTOCK

கள்ளக்காதலன் கொலை

இதனால் ஆத்திரமடைந்த ராஜதுரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அன்பு கணபதியை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது அன்பு கணபதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

55
போலீஸ் விசாரணை
Image Credit : our own

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அன்பு கணபதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள ராஜதுரையை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அன்பு கணபதிக்கு மனைவியும், 2 பெண்குழந்தைகளும் உள்ளனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கொலை
சென்னை
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
Recommended image2
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
Recommended image3
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!
Related Stories
Recommended image1
சார் எங்களை காப்பாத்துங்க! போலீஸ் ஸ்டேசனில் கதறிய க.ஜோடி! பதறிய போலீஸ்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
Recommended image2
அடச்சீ! அந்த*** உறுப்பை படம் பிடித்து மாணவனுக்கு அனுப்பிய ஆசிரியர்! பார்த்த பெற்றோர்! இறுதியில் நடந்தது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved