MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திமுக முக்கிய தலைவரின் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை! ரொக்கம் எவ்வளவு? நடந்தது எப்படி? பரபரப்பு தகவல்

திமுக முக்கிய தலைவரின் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை! ரொக்கம் எவ்வளவு? நடந்தது எப்படி? பரபரப்பு தகவல்

திமுகவின் மாநில விவசாய செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் பெரும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சுமார் 300 சவரன் நகைகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

1 Min read
vinoth kumar
Published : Dec 01 2025, 01:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன்
Image Credit : Asianet News

டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன்

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும், திமுகவின் மாநில விவசாய செயலாளராகவும் இருப்பவர் ஏ.கே.எஸ்.விஜயன். இவரது வீடு தஞ்சையில் உள்ள சேகரன் நகரில் உள்ளது. இவரது குடும்பத்தினர் இங்கு தங்கியுள்ளனர். இந்நிலையில் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றிருந்த நிலையில் இன்று வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

23
நகைகள் கொள்ளை
Image Credit : our own

நகைகள் கொள்ளை

உடனே உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள நகைகள் மற்றும் ரொக்கம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Related image1
ஓரினச்சேர்க்கையின் போது தகராறு! கதறிய ஆசிரியர்! விடாத 17 வயது சிறுவன்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
Related image2
அண்ணி மீது அடங்காத ஆத்திரத்தில் கொழுந்தன்! வீடு புகுந்து! கதறியும் விடாமல்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
33
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
Image Credit : Asianet News

சிசிடிவி காட்சிகள் ஆய்வு

300 சவரன் அளவிற்கு திருடி போயிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 1999ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று முறை நாகை எம்.பி.யாக இருந்தவர் ஏ.கே.எஸ்.விஜயன். காவிரி டெல்டா மாவட்டங்களின் திமுகவின் முக்கிய பிரமுகர்களில் இவர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கொள்ளை
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
காவல் நிலையம்
திமுக
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஓரினச்சேர்க்கையின் போது தகராறு! கதறிய ஆசிரியர்! விடாத 17 வயது சிறுவன்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
Recommended image2
Now Playing
ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
Recommended image3
மூவரில் யார் கொங்கு நாட்டு தளபதி..! திமுக - அதிமுக - தவெக முற்றும் மோதல்..!
Related Stories
Recommended image1
ஓரினச்சேர்க்கையின் போது தகராறு! கதறிய ஆசிரியர்! விடாத 17 வயது சிறுவன்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
Recommended image2
அண்ணி மீது அடங்காத ஆத்திரத்தில் கொழுந்தன்! வீடு புகுந்து! கதறியும் விடாமல்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved