MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • DMK: கைதாகிறார் திமுக முன்னாள் அமைச்சர்? என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்

DMK: கைதாகிறார் திமுக முன்னாள் அமைச்சர்? என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்

Anitha Radhakrishnan: தவெக தலைவர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையை தவிர்க்க, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

1 Min read
Author : vinoth kumar
Published : Jul 01 2026, 04:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Anitha Radhakrishnan/Facebook

ன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் தவெக மற்றும் முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடந்த மாதம் 20-ம் தேதி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : Asianet News

அப்போது பேசிய அவர் தமிழக முதல்வர் சினிமா நடிகைகளோடு ஜாலியாக இருந்தார் என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இதுதொடர்பாக தவெக நிர்வாகிகள் ஆதாரத்துடன் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Related Articles

Related image1
உசுப்பேத்துறவங்கள ஓட விட்டு, கடுப்பேத்துறவங்கள கதற விட்ட விஜய்!
Related image2
தமிழகத்திற்கு குட் நியூஸ்! வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
34
Image Credit : Asianet News

இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி அனிதா ராதாகிருஷ்ணன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டு வந்தது.

44
Image Credit : our own

இந்நிலையில், முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யும் நேரத்தில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
திமுக
டிவி.கே. விஜய்
சென்னை உயர் நீதிமன்றம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
போர்க்கொடி தூக்குகிறதா கம்யூனிஸ்ட் கட்சிகள்? முதல்வர் விஜயுடனான சந்திப்பிற்குப் பின் வெடித்த பேட்டி!
Recommended image2
Now Playing
வெட்கக்கேடான அரசியல்! மக்கள் பார்வையில் தனித்து நின்ற திமுக..
Recommended image3
Petrol Price Cut: திடீரென சரிந்த பெட்ரோல் விலை! லிட்டருக்கு 5 ரூபாய் சரிவு.! இந்த பங்குகளுக்கு போனா டேங்க் ஃபுல் பண்ணலாம்.!
Related Stories
Recommended image1
உசுப்பேத்துறவங்கள ஓட விட்டு, கடுப்பேத்துறவங்கள கதற விட்ட விஜய்!
Recommended image2
தமிழகத்திற்கு குட் நியூஸ்! வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved