இந்தியன் டீம்ல திருப்பி எடுக்கல அதையே நெனச்சு கவலைப்படல MI கப் ஜெயிக்க வைப்பேன் ரோஹித் இது சத்தியம் : சூர்யா
First Published Nov 24, 2020, 8:37 AM IST
இந்திய அணியில் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்ட நேரத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இடையே நடைபெற்ற உரையாடல் குறித்து தெரியவந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியிலும் சிறப்பாக ஆடி வருகிறார். அதற்கு உதாரணமாக, அவர் 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி, தொடரின் முடிவில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 480 ரன்களுடன் 7-ம் இடத்தை பிடித்தார். ரன்கள் எடுத்ததை காட்டிலும் அவரால் மும்பை அணி சில போட்டிகளில் தோல்வியை வெற்றியாக மாற்றி இருந்தது.

நிச்சயம் பிசிசிஐ இந்திய அணிக்கு தேர்வு செய்யும் என விமர்சகர்கள் முதல் ரசிகர்கள் வரை எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பார்த்தப்படி ஆஸ்திரேலிய தொடரில் இடம் கிடைக்கவில்லை.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?