பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் வெட்டிச்செலவு செய்யாமல், அரசு பள்ளிகளுக்கு உதவிகளை செய்யும் ரெய்னா..!
First Published Nov 23, 2020, 8:45 PM IST
சுரேஷ் ரெய்னா தனது 34வது பிறந்தநாளையொட்டி, 34 அரசு பள்ளிகளுக்கு சுகாதார மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித்தருகிறார்.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். ஐபிஎல்லிலும் இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் ஆடவில்லை. இந்நிலையில், வரும் நவம்பர் 27ம் தேதி தனது 34வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார் சுரேஷ் ரெய்னா.

பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் வெட்டிச்செலவு செய்யாமல், தனது பிறந்தநாளையொட்டி, 34 அரசு பள்ளிகளுக்கு சுகாதார மற்றும் குடிநீர் வசதிகளை செய்து தரவுள்ளார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?