MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • மீண்டும் IPL கோப்பை தோல்வி.. ரோஹித்துக்கு பறந்த மெசேஜ் .. விலகி செல்ல தயாராகும் கோலி BCCI ஆட்டம் ஆரம்பம்..!

மீண்டும் IPL கோப்பை தோல்வி.. ரோஹித்துக்கு பறந்த மெசேஜ் .. விலகி செல்ல தயாராகும் கோலி BCCI ஆட்டம் ஆரம்பம்..!

ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய அணியில் ரோஹித் சர்மா எப்போது வேண்டுமானாலும் இணைய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

1 Min read
Web Team | Asianet News
Published : Nov 09 2020, 03:17 PM IST| Updated : Nov 09 2020, 04:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
<p>காயம் காரணமாக ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம்பெறவில்லை. இவரின் கீழ் தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணியில் இவர் எடுக்கப்படவில்லை. ஆனால் மும்பை அணியின் கடைசி போட்டியில் இறங்கிய இவர்.. தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை நிரூபித்தார்<br /><br />&nbsp;</p>

<p>காயம் காரணமாக ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம்பெறவில்லை. இவரின் கீழ் தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணியில் இவர் எடுக்கப்படவில்லை. ஆனால் மும்பை அணியின் கடைசி போட்டியில் இறங்கிய இவர்.. தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை நிரூபித்தார்<br /><br />&nbsp;</p>

காயம் காரணமாக ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம்பெறவில்லை. இவரின் கீழ் தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணியில் இவர் எடுக்கப்படவில்லை. ஆனால் மும்பை அணியின் கடைசி போட்டியில் இறங்கிய இவர்.. தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை நிரூபித்தார்

 

25
<p>எனக்கு காயம் பெரிதாக இல்லை. நான் முழு பிட்னசுடன் இருக்கிறேன் என்பதை பிசிசிஐ அமைப்பிற்கு நிரூபிக்கவே ரோஹித் சர்மா களத்திற்கு வந்தார். பிசிசிஐ அமைப்பிற்கு ரோஹித் அனுப்பிய மெசேஜ் போல இதை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். இதனால் ரோஹித் சர்மா பிட்னஸ் குறித்து ஆலோசனை செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது<br /><br />&nbsp;</p>

<p>எனக்கு காயம் பெரிதாக இல்லை. நான் முழு பிட்னசுடன் இருக்கிறேன் என்பதை பிசிசிஐ அமைப்பிற்கு நிரூபிக்கவே ரோஹித் சர்மா களத்திற்கு வந்தார். பிசிசிஐ அமைப்பிற்கு ரோஹித் அனுப்பிய மெசேஜ் போல இதை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். இதனால் ரோஹித் சர்மா பிட்னஸ் குறித்து ஆலோசனை செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது<br /><br />&nbsp;</p>

எனக்கு காயம் பெரிதாக இல்லை. நான் முழு பிட்னசுடன் இருக்கிறேன் என்பதை பிசிசிஐ அமைப்பிற்கு நிரூபிக்கவே ரோஹித் சர்மா களத்திற்கு வந்தார். பிசிசிஐ அமைப்பிற்கு ரோஹித் அனுப்பிய மெசேஜ் போல இதை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். இதனால் ரோஹித் சர்மா பிட்னஸ் குறித்து ஆலோசனை செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது

 

35
<p>அவரை இந்திய அணியில் எடுப்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம்பெறாத நிலையில்.. தற்போது கோலியும் சில போட்டிகளில் ஆட முடியாது. அவருக்கும் அனுஸ்கா சர்மாவிற்கும் அடுத்த மாதம் இறுதியில் குழந்தை பிறக்க உள்ளது. இதனால் கோலி டெஸ்ட் தொடரின் பாதியில் வெளியேற வாய்ப்புள்ளது. இந்த தொடருக்கு ராகுலை கேப்டனாக நியமிக்க முடியாது.<br /><br />&nbsp;</p>

<p>அவரை இந்திய அணியில் எடுப்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம்பெறாத நிலையில்.. தற்போது கோலியும் சில போட்டிகளில் ஆட முடியாது. அவருக்கும் அனுஸ்கா சர்மாவிற்கும் அடுத்த மாதம் இறுதியில் குழந்தை பிறக்க உள்ளது. இதனால் கோலி டெஸ்ட் தொடரின் பாதியில் வெளியேற வாய்ப்புள்ளது. இந்த தொடருக்கு ராகுலை கேப்டனாக நியமிக்க முடியாது.<br /><br />&nbsp;</p>

அவரை இந்திய அணியில் எடுப்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம்பெறாத நிலையில்.. தற்போது கோலியும் சில போட்டிகளில் ஆட முடியாது. அவருக்கும் அனுஸ்கா சர்மாவிற்கும் அடுத்த மாதம் இறுதியில் குழந்தை பிறக்க உள்ளது. இதனால் கோலி டெஸ்ட் தொடரின் பாதியில் வெளியேற வாய்ப்புள்ளது. இந்த தொடருக்கு ராகுலை கேப்டனாக நியமிக்க முடியாது.

 

45
<p>ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிக்கு எதிராக ராகுலை கேப்டனாக அனுப்ப முடியாது. இதனால் ரோஹித் சர்மாவை அழைக்கலாம் என்று பிசிசிஐ கருதுகிறது. அதாவது ரோஹித்தை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்து டெஸ்ட் தொடரின் கேப்டனாக நியமிக்கலாம் என்று பிசிசிஐ கருதுகிறது. இதை கங்குலியும் கூட சூசகமாக தெரிவித்து இருந்தார்<br /><br />&nbsp;</p>

<p>ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிக்கு எதிராக ராகுலை கேப்டனாக அனுப்ப முடியாது. இதனால் ரோஹித் சர்மாவை அழைக்கலாம் என்று பிசிசிஐ கருதுகிறது. அதாவது ரோஹித்தை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்து டெஸ்ட் தொடரின் கேப்டனாக நியமிக்கலாம் என்று பிசிசிஐ கருதுகிறது. இதை கங்குலியும் கூட சூசகமாக தெரிவித்து இருந்தார்<br /><br />&nbsp;</p>

ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிக்கு எதிராக ராகுலை கேப்டனாக அனுப்ப முடியாது. இதனால் ரோஹித் சர்மாவை அழைக்கலாம் என்று பிசிசிஐ கருதுகிறது. அதாவது ரோஹித்தை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்து டெஸ்ட் தொடரின் கேப்டனாக நியமிக்கலாம் என்று பிசிசிஐ கருதுகிறது. இதை கங்குலியும் கூட சூசகமாக தெரிவித்து இருந்தார்

 

55
<p style="text-align: justify;">சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்த கங்குலி.. ரோஹித் பிட்டாக இருந்தால் கண்டிப்பாக அணியில் எடுப்போம் , அதில் சந்தேகம் இல்லை என்றார். இது ரோஹித்திற்கு அனுப்பப்பட்ட வெளிப்படையான மெசேஜ் என்கிறார்கள்.<br /><br />&nbsp;</p>

<p style="text-align: justify;">சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்த கங்குலி.. ரோஹித் பிட்டாக இருந்தால் கண்டிப்பாக அணியில் எடுப்போம் , அதில் சந்தேகம் இல்லை என்றார். இது ரோஹித்திற்கு அனுப்பப்பட்ட வெளிப்படையான மெசேஜ் என்கிறார்கள்.<br /><br />&nbsp;</p>

சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்த கங்குலி.. ரோஹித் பிட்டாக இருந்தால் கண்டிப்பாக அணியில் எடுப்போம் , அதில் சந்தேகம் இல்லை என்றார். இது ரோஹித்திற்கு அனுப்பப்பட்ட வெளிப்படையான மெசேஜ் என்கிறார்கள்.

 

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved