MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • கொரோனா விதிமுறைகளை மீறிய வீரர்கள்..! ரோஹித் சர்மா உட்பட 5 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

கொரோனா விதிமுறைகளை மீறிய வீரர்கள்..! ரோஹித் சர்மா உட்பட 5 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

ரோஹித் சர்மா உட்பட ஐந்து இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

1 Min read
Author : karthikeyan V
Published : Jan 02 2021, 09:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
<p>இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், 3வது டெஸ்ட் வரும் 7ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.</p>

<p>இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், 3வது டெஸ்ட் வரும் 7ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.</p>

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், 3வது டெஸ்ட் வரும் 7ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.

23
<p>கொரோனா இன்னும் முற்றிலும் ஒழியாத நிலையில், அனைவரின் பாதுகாப்பு கருதி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுகின்றன. இந்நிலையில், ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ஷுப்மன் கில், பிரித்வி ஷா, நவ்தீப் சைனி ஆகிய ஐந்து வீரர்களும் ஒன்றாக இணைந்து உணவு உட்கொண்ட வீடியோ வைரலான நிலையில், அவர்கள் ஐந்து பேரும் மற்ற வீரர்களின் பாதுகாப்பு கருதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.</p>

<p>கொரோனா இன்னும் முற்றிலும் ஒழியாத நிலையில், அனைவரின் பாதுகாப்பு கருதி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுகின்றன. இந்நிலையில், ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ஷுப்மன் கில், பிரித்வி ஷா, நவ்தீப் சைனி ஆகிய ஐந்து வீரர்களும் ஒன்றாக இணைந்து உணவு உட்கொண்ட வீடியோ வைரலான நிலையில், அவர்கள் ஐந்து பேரும் மற்ற வீரர்களின் பாதுகாப்பு கருதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.</p>

கொரோனா இன்னும் முற்றிலும் ஒழியாத நிலையில், அனைவரின் பாதுகாப்பு கருதி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுகின்றன. இந்நிலையில், ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ஷுப்மன் கில், பிரித்வி ஷா, நவ்தீப் சைனி ஆகிய ஐந்து வீரர்களும் ஒன்றாக இணைந்து உணவு உட்கொண்ட வீடியோ வைரலான நிலையில், அவர்கள் ஐந்து பேரும் மற்ற வீரர்களின் பாதுகாப்பு கருதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

33
<p>ஹோட்டலுக்கு சென்ற ஐந்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறினார்களா என்பது குறித்து பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா விசாரணை நடத்தவுள்ளது.</p>

<p>ஹோட்டலுக்கு சென்ற ஐந்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறினார்களா என்பது குறித்து பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா விசாரணை நடத்தவுள்ளது.</p>

ஹோட்டலுக்கு சென்ற ஐந்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறினார்களா என்பது குறித்து பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா விசாரணை நடத்தவுள்ளது.

About the Author

KV
karthikeyan V
Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு.. ஒவ்வொரு வீரருக்கும் எவ்வளவு கிடைக்கும்?
Recommended image2
சிலிண்டர் தட்டுப்பாடு.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்.. ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?
Recommended image3
T20 World Cup Prize Money: T20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி கிடைத்தது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved