MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • பணத்தை எப்போதும் இப்படி வைத்தால் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.. இந்த விஷயங்களை கவனிங்க!!!

பணத்தை எப்போதும் இப்படி வைத்தால் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.. இந்த விஷயங்களை கவனிங்க!!!

வீட்டில் பணம் சேர எந்தெந்த வாஸ்து குறிப்புகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம்.

1 Min read
Author : maria pani
Published : Jun 29 2023, 01:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நாம் எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும், கடுமையாக உழைத்தாலும் வீட்டின் வாஸ்துவில் ஏதேனும் தோஷங்கள் இருந்தால் பொருளாதாரம் மந்தமாகவே காணப்படும். குடும்பத்திலும் நிம்மதி இருக்காது. நம்முடைய வீட்டில் மகிழ்ச்சியும், பணமும் நிலைத்து நிற்க வாஸ்து குறிப்புகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இங்கு சில முக்கியமான வாஸ்து குறிப்புகளை காணலாம். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

நகை பணம் வைக்க வேண்டிய திசை: 

நகைகள், பணம், நிதி சார்ந்த ஆவணங்களை தென்மேற்கு திசையில் வைத்திருப்பது நல்லது. இதனால் பண அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு நிலைக்கும். இது மிக முக்கியமான வாஸ்து குறிப்புகளில் ஒன்றாகும்.

35

பணம் பெருக செய்ய வேண்டிய காரியம்: 

செல்வம், செழிப்பைக் கொண்டு வர வீட்டின் வடகிழக்கு திசை போதுமான திறந்தவெளியாக இருக்க வேண்டும். வடக்குத் திசையில் கனமான பொருள்கள் எதுவும் வைக்கக்கூடாது. அவை பணம் மற்றும் ஆற்றல் வருவதில் தடையாக மாறும்.

45

பணத்தை ஏற்க வாஸ்து படி நல்ல நிறம் எது? 

செல்வம், புகழ் மற்றும் செல்வத்தை ஈர்க்கும் மிகவும் சக்திவாய்ந்த நிறம் தங்க நிறம் தான். 

பண அதிர்ஷ்டத்தை ஈர்க்க வாஸ்து படி எந்த பூஜை சிறந்தது? 

நீங்கள் பணத்தை ஈர்க்க விரும்பினால் லட்சுமி பூஜை ஏற்றது. இந்த பூஜைதான் வீட்டிற்கு மகிழ்ச்சி, செல்வம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.

55

குபேர பகவானின் மூலை? 

உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலை குபேரரின் மூலையாக கருதப்படுகிறது. இந்த திசையில் இருந்து ஷூ ரேக்குகள், கனமான பொருள்கள், கழிப்பறை போன்ற எதிர்மறையான விஷயங்களை அகற்றுமாறு வாஸ்து பரிந்துரைக்கிறது.

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sani Bhagavan: சனி பகவான் கருப்பாக இருக்க காரணம் என்ன தெரியுமா? பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!
Recommended image2
May 2026 Rasi Palan: அடுத்த 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் மற்றும் பரிகாரங்கள்.!
Recommended image3
Astrology: சனி பகவான் அருள் கிடைத்தாச்சு..! இந்த 4 ராசிகளுக்கு பணமும் புகழும் சேரப்போகுது..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved