MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • வீட்டு வாசலில் இந்த 3 செடிகளை மட்டும் நட்டு வையுங்கள்.. அப்பறம் பணத்திற்கு பஞ்சம் இருக்காது!!

வீட்டு வாசலில் இந்த 3 செடிகளை மட்டும் நட்டு வையுங்கள்.. அப்பறம் பணத்திற்கு பஞ்சம் இருக்காது!!

வீட்டு வாசலில் சில செடிகளை வைப்பதால் செல்வம் செழிக்கும் என வாஸ்து சாஸ்திரங்கள் சொல்கின்றன. 

2 Min read
Author : maria pani
Published : Jun 23 2023, 01:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருள்களுக்கும் வாஸ்து சில விதிகளை கூறுகிறது. அதை போலவே வீட்டில் உள்ள செடிகள் குறித்தும் சில விதிகள் கூறப்பட்டுள்ளன. வீட்டில் செடிகளை நடுவதன் மூலம், குளிர்ச்சியும், நேர்மறை ஆற்றலும் பரவுகிறது. ஆனால் அரச மரத்தை வீட்டில் நடுவது மங்களகரமானதாக கருதப்படவில்லை. 

ஜோதிடத்தின்படி, வீட்டின் பிரதான வாசலில் எந்த மரத்தை நடுவதன் மூலம், லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்வார் என்று இங்கு காணலாம். உண்மையில் அவற்றை வீட்டில் நடுவதன் மூலம், வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலைத்திருக்கும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

வீட்டில் வன்னி மரம் வைக்கலாம்: 

வன்னி மரத்தை வீட்டின் நுழைவு வாயிலின் இடது பக்கத்தில் நட வேண்டும். அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. வீட்டின் பிரதான வாசலில் வன்னி மரக்கன்றை நடுவது மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது. லட்சுமி தேவியும் அங்கே இருக்கிறார். வன்னி மரம் வைப்பதால் வீட்டில் நேர்மறையை கொண்டு வரும்.

34

மணி பிளாண்ட் வையுங்கள்: 

வீட்டில் மணி பிளாண்ட் நடுவதன் மூலம், லட்சுமி தேவி வீட்டில் வாசம் செய்கிறாள். இந்த செடியை வீட்டில் நட்டால் பணம் பெருகும். வீட்டின் நுழைவு வாயிலில் இந்த செடியை நடவும். இந்த தாவரத்தின் கிளைகள் தரையைத் தொடக்கூடாது. நான்கு பக்கங்களிலும் இருந்து மேல்நோக்கி கட்டவும். இதனால் உங்கள் வாழ்வில் பணத்துக்கு பஞ்சம் வராது. 

இதையும் படிங்க: கோடீஸ்வரராகும் யோகம் கொண்ட 5 ராசிகள் இவங்க தான்.. இயற்கையாவே இவங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு.. உங்க ராசி இருக்கா?

44

வாழை மரம்: 

வீட்டின் பின்புறம் வாழை செடியை நடுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதைப் பயன்படுத்துவதன் மூலம், வீட்டில் செல்வம் பெருகும், வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு அதிகரிக்கும். வாழை செடியை வீட்டில் நடுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது எப்போதும் வீட்டை ஆசீர்வதிக்கிறது மற்றும் குடும்பத்தில் பரஸ்பர நம்பிக்கையும், அன்பையும் பராமரிக்கிறது. இந்த வாஸ்து செடிகள் மூன்றையும் வீட்டில் வைத்து பலன் பெறுங்கள். 

இதையும் படிங்க: வீட்டில் பணம் சேர!! செல்வம் அருளும் மகாலட்சுமியின் ஆசியை பெற வாஸ்துபடி வளர்க்க வேண்டிய செடிகள்!!

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rose Flower Astrology: ரோஜா பூவை இப்படி யூஸ் பண்ணுங்க, உங்க தலைவிதியே மாறும்! டக்குன்னு வேலை கிடைக்கும்.!
Recommended image2
Vastu Tips: வீட்ல இந்த 5 இடத்துல மட்டும் பணத்தை வைக்கவே வைக்காதீங்க.! இந்த ரகசியம் உங்களை கோடீஸ்வரன் ஆக்கும்.!
Recommended image3
Spiritual: பேங்க் பேலன்ஸ் நிரம்பி வழிய சீக்ரெட் டிப்ஸ்.! பர்சில் இந்த பொருட்களை மட்டும் வைத்தால் போதும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved