MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • குழந்தைகள் நன்றாக படித்து தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற சொல்ல வேண்டிய 1 வரி மந்திரம்

குழந்தைகள் நன்றாக படித்து தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற சொல்ல வேண்டிய 1 வரி மந்திரம்

கல்வியில் சிறந்து ,மேன்மை பெற சரஸ்வதி தேவியின் அனுகிரஹம் வேண்டும். அதற்கு இந்த சக்தி வாய்ந்த சரஸ்வதி தேவியின் ஒரு வரி மந்திரத்தை சொல்லுங்கள்.

2 Min read
Author : Dinesh TG
Published : Mar 08 2023, 08:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

பள்ளிசெல்கின்றகுழந்தைகள்இப்போதுநடக்கும் ,நடக்கவிருக்கும்தேர்வுகளுக்குதங்களைதயார்படுத்திகொண்டுவருகின்றனர். குழந்தைகள்நல்லமதிப்பெண்களைபெறவேண்டும்என்றுதான் , நாம்கஷ்டப்பட்டாலும்பரவாயில்லைஎன்றுகுழந்தகைளைநல்லவைக்கின்றோம். இப்போதுஇருக்கும்அனைத்துகுழந்தைகளும்அதிகபுத்திசாலித்தனமானகுழந்தைகளாகவும், படிக்கும்குழந்தைகளாகவும்தான்இருக்கிறார்கள். சிலக்குழந்தைகள்மந்தநிலையில்இருப்பார்கள்.

குழந்தைகள்தேர்வுநேரத்தில்படித்ததுஎல்லாம்மறந்துபோகிறதுஎன்றுபலக்சொல்லிகேட்டுஇருப்பீர்கள். இதுமாறவேண்டுமென்றால்அவர்களுக்குசரஸ்வதிதேவியின்அனுகிரஹம்கிடைக்கவேண்டும். அந்தஅனுகிரஹம்அவர்களுக்குபரிபூரணமாககிடைக்கஇந்தஒருமந்திரம்போதும்என்றுஆன்மிகம்சொல்லுகின்றது. அதுஎன்னமந்திரம் ,எப்படிசொல்லுவதுஎன்பதைஇந்த பதிவில்பார்க்கஉள்ளோம்.

பணவரவை அதிகரிக்க செய்யும் பச்சை கற்பூரத்தின் ரகசியங்கள் !

23
Astro Tips for Students- Exams coming up and not studying- Then do 'this' solution

Astro Tips for Students- Exams coming up and not studying- Then do 'this' solution

கல்வியில்சிறந்து ,மேன்மைபெறசரஸ்வதிதேவியின்அனுகிரஹம்வேண்டும். அதற்குஇந்தசக்திவாய்ந்தசரஸ்வதிதேவியின்ஒருவரிமந்திரத்தைசொல்லுங்கள். பெற்றோர்களின்
பெரியகனவேதங்கள்பிள்ளைகள்நன்றாகபடித்துநல்லவேலைக்குசென்றுநல்லநிலையைஅடையவேண்டும்என்பதுதான். இன்றுஒவ்வொருபெற்றோரும்காலைமுதல்மாலைவரைநேரம்காலம்பார்க்காமல்ஓயாமல்உழைத்து ,தங்கள்பிள்ளைகளின்எதிர்காலம்நல்லமுறையில்இருக்கவேண்டும்என்றுதான்.

அடிப்படையில் அவர்களுக்குநல்லகல்விகிடைக்கவேண்டும். இந்தகல்விகிடைக்கநாம்பெரியபெரியபள்ளிகளில்மட்டும்சேர்த்துபடிக்கச்வைத்தால்போதாது. படிப்பவைஎல்லாம்அவர்கள்ஞயாபகம்வைத்து ,அதனைசரியானநேரத்தில்வெளிப்படுத்தும்புத்திக்கூர்மையும்வேண்டும். அதற்குஇந்தஒருவரிமந்திரம்போதும்.

குழந்தைகள்நன்றாகபடிக்கசொல்லவேண்டிய 1 வரிமந்திரம்:

ஓம்ஆத்மவித்யாபிரம்மசரஸ்வதி 

33

இந்தமந்திரத்தை 16 முறைகுழந்தைகளின்காதில்அவர்கள்தூங்க (படுக்கும்போது ) செல்லும்போதுசொல்லவேண்டும். இவ்வாறுசொல்வதால்ஆழ்மனதில்சென்றுபதியும் . நீநன்றாகபடிப்பாய் ,உனக்குநல்லதிறமைஇருக்கிறது, உனக்குநல்லஞியாபகசக்திஇருக்கிறது. நீதேர்வில்நல்லமதிப்பெண்களைபெறுவாய்என்றவார்த்தைகளைதிரும்பதிரும்பசொல்லிஅவர்களின்மனதிற்குள்நம்பிக்கையும் , மந்திரத்தின்மூலம்சரஸ்வதிதேவியின்அனுகிரஹத்தைநாம்கொடுக்கும்போதுநிச்சயம்அவர்கள்படிக்கும்அனைத்தும்ஞயாபகத்தில்இருந்துதேர்வில்நல்லமதிப்பெண்கள்பெறுவதோடு, திறமைஉள்ளகுழந்தைகளாகவும்இருப்பார்கள்.

இதனைசெய்வதோடு, அருகில்உள்ளவிநாயகர்ஆலயத்திற்குசென்றுதேன்வாங்கிகொடுத்து, அபிஷேகம்செய்ததேனைதினமும்ஒருசொட்டுகுழந்தைகளுக்குகொடுத்துவரும்போதுஅவர்களின்ஞியாபகதிறன்அதிகரிப்பதுடன்படிப்பில்இன்னும்நல்லமுன்னேற்றம்அடையமுடியும்என்றுசொல்லப்பட்டுள்ளது. இப்படிசொல்லுவதால்அதிகசாத்தியக்கூறுகள்உள்ளதாகசொல்லப்படுகிறது.

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Recommended image1
எரியும் பிணத்தை உண்ணும் வினோத திருவிழா.! திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் நள்ளிரவில் நடந்த மயானக்கொள்ளை.!
Recommended image2
வீட்டில் இந்த ஓவியம் இருந்தால் செல்வம் பெருகும்.. நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
Recommended image3
லண்டன் பிக் பென்னுக்கும் முன்னோடி.. பாளையங்கோட்டை தேவால‌யத்தில் 170 ஆண்டுகள் பழமையான கடிகாரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved