MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • பணவரவை அதிகரிக்க செய்யும் பச்சை கற்பூரத்தின் ரகசியங்கள் !

பணவரவை அதிகரிக்க செய்யும் பச்சை கற்பூரத்தின் ரகசியங்கள் !

நாம் ஓடி சம்பிதாகும் பணத்தை எப்படி தெய்வ அருளோடும்,பச்சை கற்பூரத்தின் வசியத்தை கொண்டும் எப்படி பெருக்குவது  என்று இன்றைய பதில் பார்க்க உள்ளோம்.  

2 Min read
Dinesh TG
Published : Mar 08 2023, 07:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

இன்றையஇயந்திரவாழ்க்கையில்கணவன்,மனைவிஎன்றுஇருவரும்வேலைக்குசென்றால்தான்காசுசேர்த்துவைக்கமுடியும்என்றநிலையில்தான்பலரும்பணிக்குசெல்லுகின்றனர். இப்படிஓடிசம்பிதாகும்பணத்தைஎப்படிதெய்வஅருளோடுபெருக்குவதுஎன்றுஇன்றையபதில்பார்க்கஉள்ளோம்.

மருத்துவகுணமுடையபச்சைகற்பூரம் .இந்தவீட்டினுடையவாசலில்வைக்கும்பொழுதுஈர்ப்புதன்மைஅதிகரிக்கும். தொழில்ஸ்தாபனங்களில்வைக்கும்போதுவசியதன்மைஅதிகரிக்கும். அதேபோன்றுபணவரவிற்குபச்சைகற்பூரம்மிகவும்விஷேஷம்.

பணத்தைபெரியஅளவில்ஈர்க்கும்சக்திபச்சைகற்பூரத்திற்குஉள்ளது.
பச்சைகற்பூரத்தைஒருமஞ்சள்துணியில்வைத்துமுடித்துவைத்துஅதனைகுபேரமூலையில்வைத்துதீபதூபங்கள்காட்டிவழிபாடுசெய்துவரவீட்டில்எப்போதும்பணம்நிலைத்துஇருக்கும்என்றுஆன்றோர்களின்கருத்தாகும் .இயற்கையாகவேபச்சைகற்பூரத்தில்அதிகஅளவில்வாசனைஉள்ளது.அவ்வாசனைக்குமிகப்பெரியஅளவில்சக்திஉள்ளது.

23

பூஜைஅறையில் 2 முதல் 5 பச்சைகற்பூரத்தைவைத்துவழிபட்டால்எப்பொழுதும்வீட்டில்நிம்மதிஇருக்கும்.வாழ்வில்ஒருவருக்குமனநிம்மதிஇல்லாமல்போவதுஎன்பதற்குமுதல்காரணமே, வீட்டிலிருக்கும்துர்சக்திகளால்தான். பச்சைகற்பூரத்தின்வாசனையினாலும் , அதன்மகத்துவத்தினாலும்வீட்டில்குடிகொண்டிருக்கும்துர்சக்தியைஎளிதில்வெளியேற்றிவிடலாம்மேலும்நமக்குவீட்டில்எப்போதும்மனநிம்மதிகிடைக்கும்.

இவ்வாறுபூஜைஅறையில்பச்சைகற்பூரம்வைப்பதால்நெகட்டிவ்விஷயங்களைகளைத்துபாசிட்டிவ்எனர்ஜியைஉருவாக்கும் .நிறையநல்லகாரியங்கள்பண்ணுவதற்குஅற்புதமானபலன்களைகொடுக்கும்இந்தபச்சைகற்பூரம். 

சும்மா மென்று தின்றால் கூட போதும்.. நோயின்றி வாழ வைக்கும் வல்லாரை கீரை மகிமைகள்..!

33

வீட்டில்செல்வங்கள் செழித்துஇருப்பதற்குஇந்தபச்சைகற்பூரத்தைஎப்படிபயன்படுத்துவது!

ஒருசின்னதட்டுமீதுபச்சைகற்பூரத்தைவைத்துஅதன்மேல் 1 ரூபாய்காயின்சந்தனம்,குங்குமம்வைத்துமல்லிப்பூவைத்துஉங்கள்தொழில்ஸ்தாபனங்களில்அல்லதுவீடுகளில்வைத்துபாருங்க. தினந்தோறும்இதனைஎடுத்துமாற்றிவைக்கவேண்டும். எடுத்தபச்சைகற்பூரத்தினைதண்ணீரில்போட்டுவிடவேண்டும். அந்தகாயினைதினமும்அலசிவிட்டுஉஸ்செய்யவேண்டும்.

இவ்வாறுசெய்யும்போதுமஹாலக்ஷ்மியின்நாமங்கள் மற்றும்குபேரனின்நாமங்கள்சொல்லவேண்டும். ஒருபெரியமாற்றங்களைகொடுக்கும்பச்சைகற்பூரத்தின்மகிமைஅப்போதுநீங்கள்உணருவீர்கள்.

மேலும்உங்கள்பர்சில் 2 பச்சைகற்பூரத்தைசிறியதுண்டுசீட்டில்வைத்துமடித்துஅதனைவைத்தால்மற்றும்பணவிரயங்கள்ஏற்படாமல்தடுக்கும். பணம்செலவானாலும்,மறுபுறம்பணவரவும்இருந்துகொண்டே இருக்கும். பல்வேறுஅற்புதமானபலன்களைகொடுக்கும்இந்தபச்சைகற்பூரம்பிராயிசித்தம். இதனைசெய்து பார்த்து நல்லபலன்களைபெற்றுவாழ்வில்முன்னேறுங்கள்.

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hanuman Jayanthi 2025: பயம், கடன், எதிரிகளை அடித்து விரட்டும் ஆஞ்சநேயர் வழிபாடு! ஒரே மந்திரம் ஒராயிரம் பலன்.!
Recommended image2
அரோகரா சொல்ல போறீங்களா? இதெல்லாம் வேண்டாம்.! முருகனுக்கு மாலை போடுபவர்கள் மறந்தும் செய்யக் கூடாத தவறுகள்!
Recommended image3
மார்கழியில் மட்டும் காட்சி தரும் மரகதலிங்கம்! அதிகாலையில் பேழையிலிருந்து வெளிவரும் அதிசயம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved