MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • கொடுத்த கடன் உடனே கிடைக்க இதுதான் வழி.! வீட்டிலேயே இருந்து இந்த பரிகாரத்தை செய்தாலே போதும்.!

கொடுத்த கடன் உடனே கிடைக்க இதுதான் வழி.! வீட்டிலேயே இருந்து இந்த பரிகாரத்தை செய்தாலே போதும்.!

நம்பிக்கையுடன் கொடுத்த கடன் திரும்ப வராமல் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு, ஒரு எளிய ஆன்மீக பரிகாரம் தீர்வு தரும். குறிப்பிட்ட மந்திரத்தை 11 நாட்கள் ஜபிப்பதன் மூலம் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புகள் உருவாகும்.

1 Min read
Vedarethinam Ramalingam
Published : Dec 18 2025, 02:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கொடுத்த கடன் திரும்ப வரும்
Image Credit : Asianet News

கொடுத்த கடன் திரும்ப வரும்

இன்றைய காலகட்டத்தில், நம்பிக்கை வைத்து கொடுத்த கடன் திரும்ப கிடைக்காமல் பலரும் மனவேதனைப்படுவது சாதாரணமாகிவிட்டது. நண்பர்கள், உறவினர்கள் என்ற நெருக்கத்தால் கொடுத்த பணம் திரும்ப வராதபோது, மன அழுத்தமும் குடும்பத்தில் பதற்றமும் உருவாகிறது. இத்தகைய சூழ்நிலையில், சட்ட வழிகளுடன் சேர்த்து ஆன்மீக நம்பிக்கையுடன் செய்யப்படும் சில எளிய பரிகாரங்கள் மனதுக்கு ஆறுதலையும், நல்ல முடிவுகளையும் தரும் என நம்பப்படுகிறது.

24
வீட்டிலேயே, முழு நம்பிக்கையுடன் செய்யலாம்
Image Credit : Asianet News

வீட்டிலேயே, முழு நம்பிக்கையுடன் செய்யலாம்

இந்த பரிகாரத்தை வீட்டிலேயே, முழு நம்பிக்கையுடன் செய்யலாம். வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை காலை, வீட்டை சுத்தம் செய்து, ஒரு சிறிய பூஜை இடத்தை அலங்கரிக்க வேண்டும். அங்கு மகாலட்சுமி அல்லது குபேரர் படத்தை வைத்து, முன் ஒரு அகல் விளக்கை நெய் ஊற்றி ஏற்றுங்கள். விளக்கு ஏற்றும்போது, “நான் நேர்மையாக கொடுத்த பணம், எந்த தடையுமின்றி திரும்ப கிடைக்க வேண்டும்” என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். பின்னர், 11 அல்லது 21 முறை “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் குபேராய நம:” என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்.

Related Articles

Related image1
Spiritual: வேலை கிடைக்கவில்லையா?! உங்களை சிஇஓ ஆக்கும் எளிய பரிகாரங்கள்.! வணங்க வேண்டிய தெய்வங்கள்.!
Related image2
Spiritual: இனி வாழ்க்கையில் சட்ட சிக்கலே இருக்காது! தீராத வழக்குகளையும் தீர்த்து வைக்கும் திருப்புறம்பியம் சாட்சிநாதர் ஆலயம்!
34
 11 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்தால் போதும்
Image Credit : Asianet News

11 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்தால் போதும்

பூஜை முடிந்ததும், பச்சை நிற துணியில் சிறிதளவு மஞ்சள், பச்சரிசி மற்றும் ஒரு நாணயம் வைத்து கட்டி, பூஜை அறையில் வைத்துக்கொள்ள வேண்டும். இது பண ஓட்டத்தை சீராக்கும் என நம்பப்படுகிறது. தொடர்ந்து 11 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்தால், மனதிலிருந்த கவலை குறைந்து, கடன் திரும்ப கிடைக்க தேவையான வாய்ப்புகள் தானாகவே உருவாகும் என்று கூறப்படுகிறது. 

44
பரிகாரம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல
Image Credit : Asianet News

பரிகாரம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல

பரிகாரம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல; அது நம்முடைய மன உறுதியையும், பொறுமையையும் வலுப்படுத்தும் ஒரு வழி. நம்பிக்கையுடன் செய்தால், நல்ல செய்தி விரைவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு இந்த எளிய பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hanuman Jayanthi 2025: பயம், கடன், எதிரிகளை அடித்து விரட்டும் ஆஞ்சநேயர் வழிபாடு! ஒரே மந்திரம் ஒராயிரம் பலன்.!
Recommended image2
அரோகரா சொல்ல போறீங்களா? இதெல்லாம் வேண்டாம்.! முருகனுக்கு மாலை போடுபவர்கள் மறந்தும் செய்யக் கூடாத தவறுகள்!
Recommended image3
மார்கழியில் மட்டும் காட்சி தரும் மரகதலிங்கம்! அதிகாலையில் பேழையிலிருந்து வெளிவரும் அதிசயம்.!
Related Stories
Recommended image1
Spiritual: வேலை கிடைக்கவில்லையா?! உங்களை சிஇஓ ஆக்கும் எளிய பரிகாரங்கள்.! வணங்க வேண்டிய தெய்வங்கள்.!
Recommended image2
Spiritual: இனி வாழ்க்கையில் சட்ட சிக்கலே இருக்காது! தீராத வழக்குகளையும் தீர்த்து வைக்கும் திருப்புறம்பியம் சாட்சிநாதர் ஆலயம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved