MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • சிதறு தேங்காயின் பூரண பலன் கிடைக்க. இப்படி செய்தால் போதும்!

சிதறு தேங்காயின் பூரண பலன் கிடைக்க. இப்படி செய்தால் போதும்!

எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன் முதற்கண் தெய்வமான விநாயகரை வணங்கி தான் தொடங்குவோம். அப்பேற்பட்ட விநாயகர் முன்பு இப்படி சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு செய்வதால் நம் வாழ்வில் இருக்கும் பிரச்சனைகள் சரியாகத் தொடங்கும் என்ற நம்பிக்கையிடன் இதனை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.  

2 Min read
Dinesh TG
Published : Mar 06 2023, 12:31 PM IST| Updated : Mar 06 2023, 12:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

 

மனிதவாழ்வில்பிரச்சனைஇல்லாதமனிதர்கள்என்றுஎவரையும்கூறஇயலாது. ஒவ்வொருவருக்கும்ஏதோஒருபிரச்சனை இருந்துகொண்டேதான்இருக்கும்.அதனைஎப்படிஎதிர்கொள்வதுஅல்லதுசரிசெய்வது ?

 ஒருசிலருக்குபடிப்பில்பிரச்சனை, சிலருக்குவேலைகிடைப்பதில்பிரச்சனை ,வேலையில்உள்ளவர்களுக்குஅதிகவேலைபளுவால்பிரச்சனை ,ஊதியபிரச்சனைஅல்லதுஉயர்அதிகாரிகளால்பிரச்சனை, சிலருக்குதிருமணதடை, திருமணமானவர்களுக்குகுழந்தைபெறுவதில்பிரச்சனை, சிலர்உடல்பருமனால்பலபிரச்னைகளைசந்திப்பார்கள். மேலும்சிலருக்குதீராதநோய்களால்அன்றாடம்பலபிரச்சனைகளை சந்திப்பார்கள்

இப்படிஒவ்வொருமனிதனும்பல்வேறுவிதங்களில்ஏதோஒருபிரச்சனைகளுடன்தான்அவர்களுடையவாழ்வைவாழ்ந்துவருகிறார்கள். இந்தபிரச்சனைகளைஎவ்வாறுசரிசெய்வதுஎன்றுதெரியாமல்பலரும்தவித்துவருகிறார்கள். இந்தபிரச்னைகளுக்கெல்லாம்ஒருமுடிவுஎப்போதுகிடைக்கும்என்றுபலரும்ஏங்கிஇருப்பார்கள். அவர்களுக்கானபதிவுதான்இது.

23

தினம்தினம்கஷ்டத்துடன்வாழ்க்கையைவாழ்ந்துகொண்டடிருப்போருக்குஎளியபரிகாரம்மூலம்இவைகளைசரிசெய்யமுடியும். இப்படிபிரச்சனைகளுடன்வாழ்பவர்கள்இந்ததேங்காய்பரிகாரத்தைசெய்தால்அவர்கள்வாழ்க்கையில்இருக்கும்பிரச்னைகள்அனைத்துமேதகர்த்துஎறியப்படும்என்றுசொல்லப்படுகிறது.ன்அப்படிப்பட்டஎளியபரிகாரத்தைஇந்தபதிவில்தெரிந்துகொள்ளபோகிறோம்.

எந்தஒருபூஜைஎன்றாலும்தேங்காய்இல்லாமல்அந்தபூஜைமுழுமைபெறாது. இத்தேங்காயில்இருக்கும்மூன்றுகண்கள்மும்மூர்த்திகளைகுறிக்கும்எனவும்அதுமட்டுமின்றிமுக்கண்மூர்த்தியின்சிவபெருமானின்அம்சமாகவேஇந்ததேங்காயைநாம்வைத்துவழிபடுகிறோம். இப்படிதேங்காயைவழிபடுவதற்குபல்வேறுஆன்மீககாரணங்கள்உள்ளன.

அப்படிப்பட்டஇந்ததேங்காய்வைத்துதான்நம்முடையவாழ்க்கையில்இருக்கும்பிரச்னைகளைநிவர்த்திசெய்யபோகிறோம். அதுஎப்படிஎன்றுதெரிந்துகொள்ளலாம். இந்தபரிகாரம்செய்வதற்குசெவ்வாய்கிழமைகாலையில்ஒருமுழுத்தேங்காயைவாங்கிவைத்துக்கொள்ளவேண்டும். இதனைபூஜைஅறையில்வைத்துவிடலாம். செவ்வாய்கிழமைஇரவுதூங்கும்போதுஇந்ததேங்காயைபடுப்பதற்குமுன்னர்உங்கள்கைகளில்வைத்துக்கொண்டுஇந்தமந்திரத்தைசொல்லவேண்டும்.

33
Sankatahara Chaturthi

Sankatahara Chaturthi

 

"ஓம்கம்கணபதயேநமஹ"

ஓம்கம்கணபதயேநமஹ "  என்றுகுறைந்தபட்சம் 28 முறையும்அதிகபட்சமாக 108 முறைவரைசொல்லலாம். இந்தமந்திரத்தைசொல்லிஉங்கள்வாழ்வில்இருக்கும்பிரச்சனைகள்அனைத்தும்சரியாகவேண்டும்என்றுமனதாரவேண்டியபின்,அந்ததேங்காயைஉங்கள்அருகிலேயேவைத்துஉறங்கசொல்லவேண்டும்.


அடுத்தநாள்அதாவதுபுதன்கிழமைகாலைதூங்கிஎழுந்தபின் , குளித்துமுடித்தபிறகு, இந்ததேங்காயைவீட்டிற்குஅருகில்இருக்கும்விநாயகர்ஆலயத்திற்குசென்றுசிதறுதேங்காயாகஉடைத்துவிடவேண்டும். இந்ததேங்காய்பரிகாரத்தைஇத்தனைநாட்கள்செய்யவேண்டும்என்றுஎந்தஒருகணக்கும்இல்லை. உங்களால்முடியும்போதெல்லாம்இதனைசெய்துவாருங்கள். இதனைசெய்யசெய்யவாழ்வில்உள்ளபிரச்சனைகள்எல்லாம்கொஞ்சம்கொஞ்சமாககுறையத்தொடங்கும்.

எந்தஒருகாரியத்தைதொடங்குவதற்குமுன்முதற்கண்தெய்வமானவிநாயகரைவணங்கிதான்தொடங்குவோம். அப்பேற்பட்டவிநாயகர்முன்புஇப்படிசிதறுதேங்காய்உடைத்துவழிபாடுசெய்வதால்நம்வாழ்வில்இருக்கும்பிரச்சனைகள்சரியாகத்தொடங்கும்என்றநம்பிக்கையிடன்இதனைசெய்துவந்தால்விரைவில்நல்லபலன்கிடைக்கும். இந்தஎளியபரிகாரத்தைசெய்துவாழ்க்கையில்வேரடிபெற்றுசுபீட்ச்சமாகவாழ்ந்துபலன்அடையுங்கள்

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved