MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Chanakya Niti: இந்த 3 பேருக்கு பூமி சொர்க்கமாக மாறும்.! சாணக்கியரின் ரகசிய வாக்கு.!

Chanakya Niti: இந்த 3 பேருக்கு பூமி சொர்க்கமாக மாறும்.! சாணக்கியரின் ரகசிய வாக்கு.!

ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் மனித உறவுகளைப் பற்றி மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். வாழ்க்கையில் வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கு பின்பற்ற வேண்டிய விதிகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Min read
Vedarethinam Ramalingam
Published : Oct 10 2025, 01:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மகிழ்ச்சி பணத்தால் மட்டுமே வருவதல்ல.!
Image Credit : Chat Gpt

மகிழ்ச்சி பணத்தால் மட்டுமே வருவதல்ல.!

பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த மகிழ்ச்சி பணத்தால் மட்டுமே வரும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் சிலரோ தங்கள் குணத்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
26
சாணக்கியர் கூறிய ஸ்லோகம்...
Image Credit : Asianet News

சாணக்கியர் கூறிய ஸ்லோகம்...

‘‘யஸ்ய புத்ரோ வஷீபூதோ பார்யா சந்துனகாமிநீ

விபவே யஷ்ச சந்துஷ்டஸ்தஸ்ய ஸ்வர்க இஹைவ ஹி’’

இதன் பொருள்: 'கீழ்ப்படிதலுள்ள மகன், மரியாதையான மனைவி, திருப்திக்குரிய செல்வம் உள்ளவனுக்கு பூமியிலேயே சொர்க்கம்' என்கிறார் சாணக்கியர்.

Related Articles

Related image1
வாழ்க்கையில் வெற்றி பெற சாணக்கிய நீதி சொல்லும் 3 ரகசிய வழிகள்
Related image2
பணத்தை சேமிக்க 3 வழிகள்; சாணக்கிய நீதி சொல்லும் அறிவுரை
36
கீழ்ப்படிதலுள்ள மகன்..
Image Credit : pinterest

கீழ்ப்படிதலுள்ள மகன்..

சாணக்கியரின் கூற்றுப்படி, பெற்றோர் சொல்லைக் கேட்கும், அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் மகன் உள்ள பெற்றோருக்கு இந்த பூமி சொர்க்கமே. இத்தகைய பிள்ளைகள் முதுமையில் பெற்றோருக்கு ஆதரவாக இருப்பார்கள்.
46
கணவன்-மனைவி இடையே மரியாதை...
Image Credit : AI Meta

கணவன்-மனைவி இடையே மரியாதை...

கணவனுக்குத் துணையாகவும், மரியாதை கொடுக்கும் மனைவியும் முக்கியம். இது இன்றைய காலகட்டத்தில் இருவருக்கும் பொருந்தும். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டால், அந்த வீடு சொர்க்கத்திற்கு சமம்.
56
திருப்திக்குரிய செல்வம்....
Image Credit : Asianet News

திருப்திக்குரிய செல்வம்....

அதிக செல்வம் உள்ளவன் அல்ல, இருப்பதில் திருப்தி அடைபவரே அதிக மகிழ்ச்சியாக இருப்பார். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழப் பழகியவர்கள் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதுவே உண்மையான செல்வம்.
66
சாணக்கிய நீதி....
Image Credit : pinterest

சாணக்கிய நீதி....

இந்த மூன்று விஷயங்களையும் கொண்டவர்கள் பூமியில் சொர்க்கத்தின் ஆனந்தத்தை அனுபவிப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். மகிழ்ச்சி என்பது நமது மதிப்புகள், எண்ணங்கள் மற்றும் உறவுகளில் மறைந்துள்ளது.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved