MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Spiritual: இந்த ஒரு பரிகாரம் போதும்.! இனி கடன் பிரச்சினை காணாமல் போகும்.!

Spiritual: இந்த ஒரு பரிகாரம் போதும்.! இனி கடன் பிரச்சினை காணாமல் போகும்.!

ஆன்மிகப் பரிகாரமான பசு பூஜை, கடன் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும். தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் பசுவை வணங்கி, உணவளிப்பதன் மூலம் செளபாக்கியம், மன அமைதி, மற்றும் கொடுத்த கடன் திரும்பக் கிடைத்தல் போன்ற நன்மைகளைப் பெறலாம்.

1 Min read
Vedarethinam Ramalingam
Published : Nov 25 2025, 12:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கடன்களை காணாமல் போக்கும்
Image Credit : Asianet News

கடன்களை காணாமல் போக்கும்

கடன் பிரச்சனைகள் நீங்க வேண்டும் என நினைக்கும் போது ஆன்மிகப் பரிகாரங்களும் மன அமைதியையும் தரக்கூடிய வழிபாடுகளும் பலருக்கு துணையாக இருக்கும். அவற்றில் முக்கியமானது பசு பூஜை. பசு தெய்வமாகக் கருதப்படும் பரம்பரையில், தினமும் பசுவை பூஜிப்பது மிகச் சிறந்த பரிகாரம் என சொல்லப்படுகிறது. காலையிலோ மாலையிலோ பசுவை சுற்றி வருவது, சிறிதளவு உணவளிப்பது, கைமலர்ந்து வணங்குவது கடன்களை காணாமல் போக்கும்.

25
பசு பூஜை செய்தாலே வீட்டில் செளபாக்கியம் கூடும்
Image Credit : Freepik

பசு பூஜை செய்தாலே வீட்டில் செளபாக்கியம் கூடும்

தினமும் முடியாவிட்டாலும், வெள்ளிக்கிழமை பசு பூஜை செய்தாலே வீட்டில் செளபாக்கியமும் அமைதியும் கூடுகின்றன. பொருளாதார முன்னேற்றம், குடும்ப நல்லிணக்கம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. வசதியுள்ளவர்கள் 108 பசுக்களுடன் கோபூஜை செய்யலாம். இது தனிப்பட்ட நன்மை மட்டுமல்லாமல், உலக நலனுக்கும் வழிவகுக்கும் மிகப் பெரிய யாகமாக கருதப்படுகிறது.

Related Articles

Related image1
Spiritual: வீடு கட்டுவதற்கு மரம் வெட்டுகிறீர்களா? அதற்கு முன் இதெல்லாம் செய்யனுமாம்!
Related image2
Spiritual: அம்பாள் அம்பிகை பசுவாக தவம் இருந்த இடம் தெரியுமா?! கால்நடைகளை குணப்படுத்தும் அதிசய அருகம்புல்.!
35
பயம், கவலை ஆகியன குறையும்
Image Credit : ANI

பயம், கவலை ஆகியன குறையும்

கெட்ட கனவுகள் தொடர்ந்து வந்து மன அழுத்தம் அடைவோர்கள், காலையில் பசுவின் தொழுவத்துக்குச் சென்று வாழைப்பழம் கொடுத்து வணங்கினால் மன அமைதி அதிகரித்து, பயம், கவலை ஆகியன குறையும். பசுவின் சக்தி நம் மனதை அமைதிப்படுத்தும் ஆன்மிக அன்னைபோல் செயல்படுகிறது என நம்பப்படுகிறது. 

45
கொடுத்த கடன் எளிதாக திரும்பக் கிடைக்கும்
Image Credit : Getty

கொடுத்த கடன் எளிதாக திரும்பக் கிடைக்கும்

கன்று ஈன்ற பசுக்களுக்கு புல், பிண்ணாக்கு, தானியம் போன்றவற்றை தொடர்ந்து அளித்து வருவது மிகப் பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது. இத்தகைய பசுக்களை தினமும் காலை வணங்கிவந்தால், கொடுத்த கடன் எளிதாக திரும்பக் கிடைக்கும் என வேதங்கள் விளக்குகின்றன. கடன் தாமதம், தடங்கல், சங்கடம் ஆகியவை தணிந்து, வாழ்க்கையில் சரியான ஓட்டம் திரும்பும்.

55
நிதி பிரச்சினைகளை சமாளிக்கும் அற்றலை பெறலாம்
Image Credit : Getty

நிதி பிரச்சினைகளை சமாளிக்கும் அற்றலை பெறலாம்

இந்த பரிகாரங்கள் நம்பிக்கையையும் மன பலத்தையும் அதிகரிக்கின்றன. ஆன்மிக வழிபாடுகள் மனதை நேர்மையாக வைத்திருக்க உதவுவதால், நிதி பிரச்சினைகளை சமாளிக்கும் அற்றலை பெறலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில்
ஏசியாநெட் நியூஸ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Spiritual: வீடு கட்டுவதற்கு மரம் வெட்டுகிறீர்களா? அதற்கு முன் இதெல்லாம் செய்யனுமாம்!
Recommended image2
Spiritual: அம்பாள் அம்பிகை பசுவாக தவம் இருந்த இடம் தெரியுமா?! கால்நடைகளை குணப்படுத்தும் அதிசய அருகம்புல்.!
Recommended image3
Spirtual: உங்கள் நெற்றி சொல்லும் ரகசியம்.! அதிர்ஷ்டத்தின் அறிகுறி உங்களுக்கு இருக்கா?
Related Stories
Recommended image1
Spiritual: வீடு கட்டுவதற்கு மரம் வெட்டுகிறீர்களா? அதற்கு முன் இதெல்லாம் செய்யனுமாம்!
Recommended image2
Spiritual: அம்பாள் அம்பிகை பசுவாக தவம் இருந்த இடம் தெரியுமா?! கால்நடைகளை குணப்படுத்தும் அதிசய அருகம்புல்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved