MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • வீட்டில் கடனே இல்லாமல் இருக்க , பணவரவு இருந்து கொண்டே இருக்க பெண்கள் வேண்டிய 5 விஷயங்கள்!

வீட்டில் கடனே இல்லாமல் இருக்க , பணவரவு இருந்து கொண்டே இருக்க பெண்கள் வேண்டிய 5 விஷயங்கள்!

பெண்கள் இந்த 5 முக்கிய விஷயங்களை பின்பற்றி வருவதன் மூலம் வீட்டில் இருக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைப்பதோடு, வீட்டில் எப்போதும் செல்வ வளம் இருந்து கொண்டே இருக்கும். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.  

2 Min read
Dinesh TG
Published : Mar 13 2023, 01:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

பெண்என்பவள்பழங்காலத்தில்இருந்துஇன்றுவரைஒரூநோக்கியும்,முன்னேற்றபாதையிலும்எடுத்துச்செல்லும்முக்கியபொறுப்பைகொண்டவள். பொதுவாகபெண்களுக்குபல்வேறுவிதமானபிரச்சனைகள், குழப்பங்கள்எப்போதும்இருந்துகொண்டேதான்இருக்கும்.

ஆனாலும், அதனைஎல்லாம்கடந்துதனதுகுடும்பம்மட்டும்தான்தனக்குஎல்லாம்என்றுஒவ்வொருநொடியும்தனகுடும்பத்தைமட்டுமேசிந்தித்துஇருப்பவள்பெண் . அப்படியிருக்கையில்மஹாலக்ஷ்மியின்சுயரூபமாகபோற்றப்படும்ஒருபெண்தான்அறியாமல்செய்கின்றசிலதவறுகளால்அவளதுகுடும்பத்தைகஷ்டம்சூழ்கிறது . அப்படியானதவறுகள்என்னென்ன? எதைபெண்கள்தவிர்க்கவேண்டும்? எதைபெண்கள்பின்பற்றவேண்டும்என்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

 

பெண்கள்இந்த 5 முக்கியவிஷயங்களைபின்பற்றிவருவதன்மூலம்வீட்டில்இருக்கும்பிரச்சனைகளுக்கானதீர்வுகிடைப்பதோடு, வீட்டில்எப்போதும்செல்வவளம்இருந்துகொண்டேஇருக்கும். அவைஎன்னென்னஎன்பதைஇந்தபதிவில்பார்ப்போம்.

23
Beware of the danger of too much turmeric..

Beware of the danger of too much turmeric..

பெண்கள்பின்பற்றவேண்டிய 5 முக்கியவிஷயங்கள்!

1. பெண்கள்எப்போதும்நறுமணத்துடன்இருத்தல்அவசியமாகிறது . அப்படியெனில்தினமும்வாசனைநிறைந்தமலர்களை (பூக்களை) சூடிக்கொள்ளவேண்டும். இன்றையசூழ்நிலையில்தினமும்பூவைத்துக்கொள்ளும்பெண்களின்எண்ணிக்கைகுறைந்துகாணப்படுகிறது. ஆனால்பெண்களின்தலையில்பூவைத்துக்கொள்வதுமங்களகரமானஒருவிஷயமாகும். ஒருஇனுக்குபூவையாவதுதலையில்வைத்துக்கொண்டுதினமும்விளக்கேற்றிவந்தால்வீடுசுபீக்ஷம்நிறைந்துகாணப்படும்.

2. பெண்கள்தினமும்மஞ்சளைபூசிக்குளித்துவந்தால்நமதுவீடுசுபீக்ஷம்நிறைந்துஐஸ்வர்யம்பெருகிகாணப்படும் ஐஸ்வர்யத்தைதக்கவைத்துக்கொள்ளவேண்டுமெனில்தினமும்மஞ்சள்தேய்த்துக்குளிக்கவேண்டும்.

கோவிலில் எதிர் திசையில் எங்கே, எப்போது சுற்ற வேண்டும்? யார் யார் சுற்ற வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்!

33

3.பெண்கள்வாரத்தில்குறைந்தபட்சம் 1 முறையாவதுதலைக்குதண்ணீர்ஊற்றிக்குளிக்கவேண்டும். இதைபெண்கள்கண்டிப்பாகசெய்யவேண்டும்? தலைக்குதண்ணீர்ஊற்றிக்குளிப்பதுசுத்தம்மட்டுமில்லமல்அவர்கள்தலையில்தண்ணீர்ஊற்றும்போதுஅவர்கள்உச்சிப்பகுதியில்உள்ளசக்கரம்விரிவடைகிறது. அந்தசக்கரம்விரிவடையும்போதுநல்லசக்திகள்பெண்களின்உடம்பினுள்ளேநேரடியாகசெல்கிறதுஎன்பதுசாஸ்திரத்தில்கூறப்பட்டுள்ளது.

4. பெண்கள்குளிக்கும்போதுபிரச்சனைகளைபற்றிசிந்திக்காமல், நல்லவிஷயங்களைபற்றிசிந்திக்கவேண்டும். அவ்வாறுசெய்வதன்மூலம்ஐஸ்வர்யம்அவர்களுக்குதானாகவேவந்துஅடையும்.

5. பெண்கள்குளிக்கும்போதுகுறைந்ததுஒருஆடைஉடுத்திதான்குளிக்கவேண்டும். ஆடைஇல்லமால்குளித்தால்தீயசக்திகள்ஆக்கிரமிக்கவாய்ப்புகள்அதிகமுள்ளது.  

இதனை  பின்பற்றி வந்தால் வாழ்வில்உள்ளபிரச்சனைகளுக்கானதீர்வுகள் கிடைப்பதோடு வீட்டில் செல்வ வளம் நிறைந்து காணப்படும் என்று சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனைநம்பிக்கைகொண்டவர்கள்பின்பற்றி வாழ்வில் மேன்மை அடைந்து முன்னேறுங்கள்!

About the Author

DT
Dinesh TG
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved