MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் அரிசியை எளிதாக கண்டுபிடிக்கலாம்.. எப்படி தெரியுமா?

உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் அரிசியை எளிதாக கண்டுபிடிக்கலாம்.. எப்படி தெரியுமா?

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கலப்படமற்ற சுத்தமான உணவு பெரும் பங்கு வகிக்கிறது.    

1 Min read
Ramya s
Published : Jul 03 2023, 09:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

இன்றைய காலக்கட்டத்தில் பல உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த கலப்பட பொருட்களை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இது மட்டுமின்றி இந்த கலப்பட பொருட்களை சாப்பிடுவதும் உங்கள் உடலில் பல நோய்களை உண்டாக்கும்.

28

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கலப்படமற்ற சுத்தமான உணவு பெரும் பங்கு வகிக்கிறது. அதே சமயம், கலப்பட அரிசி விற்பனையும் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. 

38

இந்த அரிசியை உண்பதால் பல கடுமையான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.கடந்த சில ஆண்டுகளாகவே, பிளாஸ்டிக் அரிசி குறித்து மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

48

இத்தகைய சூழ்நிலையில், சந்தையில் விற்கப்படும் கலப்பட அரிசியை எப்படி எளிதாக கண்டறியலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.

58
rice

rice

கலப்பட அரிசியை கண்டறியும் முறை மிகவும் எளிதானது. இதில், நீங்கள் எந்த விதமான பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியதில்லை. இதற்கு, நீங்கள் ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அரிசியைப் போட வேண்டும்.

68

இதைச் செய்த பிறகு, அரிசி தண்ணீரின் மேல் மிதப்பது தெரியும். அத்தகைய சூழ்நிலையில், அது அரிசி போலி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

78

லைட்டரின் உதவியுடன் உண்மையான மற்றும் போலி அரிசியையும் நீங்கள் கண்டுபிடிக்கலாம். இதற்கு சில அரிசிகளை லைட்டரை வைத்து எரிக்க வேண்டும்.

88

அரிசி எரிந்ததும் பிளாஸ்டிக் வாசனை வந்தால், அது போலியான அரிசி என்பதை புரிந்து கொள்ளுங்கள். உண்மையான அரிசி என்றால் பிளாஸ்டிக் வாசனை வராது. 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved