Salary Hike: சம்பளம் உயர்ந்தும் மாச கடைசில பண கஷ்டமா? இந்த 5 தப்புகளை செய்யாதீங்க!
வருஷா வருஷம் சம்பளம் ஏறினாலும், மாசக் கடைசி ஆகும்போது நிறைய பேர் கையில காசு இல்லாம கஷ்டப்படுறாங்க. இதுக்கு காரணம் சம்பளம் கம்மியா இருக்குறது இல்ல, நம்மளோட பணப் பழக்கம்தான். கையில காசு நிக்கணும்னா, இந்த 5 தவறுகளையும் உடனே நிறுத்தணும்.

உங்க சம்பளம் உயர்ந்திருக்கா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்
அதிகரித்த சம்பளத்தை புத்திசாலித்தனமாக கையாளுங்கள்
உங்க சம்பளம் ஒரு ரூ.15,000 உயர்ந்திருக்குனு வச்சுக்கலாம். அதாவது, மாசாமாசம் உங்க கைக்கு ரூ.15,000 அதிகமா வரும். ஆனா, நிறைய பேர் இப்படி வர்ற பணத்தை அதிக வீட்டு வாடகை, வெளியில சாப்பிடுறது, ஷாப்பிங்னு ஈசியா செலவு பண்ணிடுறாங்க. கொஞ்ச நாள்லயே, பழைய சம்பளத்துல இருந்த அதே பணக்கஷ்டம் மறுபடியும் வந்துடும். செலவுகளை ஒரேடியா அதிகரிக்காம, அந்ததொகையை பிரிச்சுக்கோங்க. கொஞ்சம் முதலீடு பண்ணுங்க, இன்னும் கொஞ்சம் அவசர கால நிதிக்கு (Emergency Fund) மாத்துங்க. மீதி பணத்தை உங்க தேவைகளுக்கு பயன்படுத்துங்க. இப்படி செஞ்சா, எதிர்காலத்தை பாதிக்காம வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்.
ஆடம்பரம் வேண்டாம்.. சேமிப்பே முக்கியம்
அவசர கால நிதி கட்டாயம்
தகுதி இருந்தாலும் தேவையில்லாத கடன்கள் வேண்டாம்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

