Power Outage: ஒரு வாரம் கரண்ட் இல்லைனா என்ன ஆகும்? யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா?
Power Outage: அன்றாட வாழ்க்கையில ஒரு மணி நேரம் கரண்ட் போனா போதும், எல்லா வேலையும் அப்படியே நின்னுடும். ஒரு மணி நேரத்துக்கே இப்படினா, ஒரு வாரம் கரண்ட் இல்லாம போனா நம்ம நிலைமை என்ன ஆகும்? எப்போதாவது யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா?

ஒரு வாரம் கரண்ட் இல்லாவிட்டால் என்ன ஆகும்?
காலையில் எழுந்ததும் சில மணி நேரம் கரண்ட் இல்லாமல் போனா ஃபேன் ஓடாது, மோட்டார் வேலை செய்யாது, போன்ல சார்ஜ் இருக்காது, இன்டர்நெட் வராது, டிவியும் ஓடாது. ஃபிரிட்ஜ்ல வச்சிருந்த பால், காய்கறி, பழங்கள்னு எல்லாமே வீணாப்போயிடும். பல இடங்கள்ல குடிநீர் விநியோகம் கூட நின்னுடும். ஒரு மணி நேரத்துக்கே இப்படினா, ஒரு வாரம் கரண்ட் இல்லாம போனா நம்ம நிலைமை என்ன ஆகும்? எப்போதாவது யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா?
தொடர்புகள் துண்டிப்பு!
ஒரு வாரம் கரண்ட் இல்லாம போனா நகரங்கள்ல அடுக்குமாடி குடியிருப்புகள்ல லிஃப்ட் வேலை செய்யாது. வயசானவங்க, குழந்தைகள், நோயாளிகள் மாடிப்படி ஏறி இறங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க. மொபைல் போன்ல சார்ஜ் இல்லாததால குடும்பத்தினர், நண்பர்கள், அவசர சேவைகளோட தொடர்பு துண்டிக்கப்படும். இன்டர்நெட் இல்லாததால ஆன்லைன் பேங்கிங், டிஜிட்டல் பேமெண்ட், ஆபீஸ் வேலை, ஆன்லைன் படிப்பு எல்லாமே நின்னுடும்.
குழப்பமான சூழ்நிலைகள்
குற்றங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு
அத்தியாவசியப் பொருட்களுக்குப் போட்டி
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

