பாகுபாடின்றி கொண்டாடப்படும் தீபம்! அகல் விளக்குகளை ஏற்றி மகிழ்ந்த வெளிநாட்டவர்! Exclusive புகைப்படங்கள்!
இன்று தீப திருநாள் கொண்டாட படுவதை முன்னிட்டு, கோவிலைகளிலும், வீடுகளிலும் பெண்கள் பலர் அகல் விளக்குகள் ஏற்றி மகிழ்ந்து தீபத்தை கொண்டாடினர். வெளிநாட்டவரும் கலந்து கொண்டு அகல் விளக்குகள் ஏற்றினர், இதுகுறித்த புகைப்பட தொகுப்பு இதோ...
பயபக்தியோடு கோவிலில் விளக்கேற்றும் பெண்கள்
ஆண்களும் பாகு பாடுயின்றி விளக்கேற்றிய தருணம்
விளக்கு எரியும் அழகை புகைப்படம் எடுக்கும் வெளிநாட்டவர்
மின் விளக்குகளால் ஒளிரும் கோவில்
காற்றில் அணையாமல் இருக்க இரண்டு அகல்கள்... ஒரே தீபம்
அகல் விளக்கேற்றி ஸ்வாமியை தரிசித்த வெளிநாட்டவர்
அகல் விளக்கு ஒளியில் மின்னும் கோவில்
மாணவிகள் விளக்கேற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்
கையில் அகல் ஏந்தியவாறு வெளிநாட்டு பெண்
கோவிலில் அணிவகுத்த பெண்கள் கூட்டம்