MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Hot Water : இது மட்டும் தெரிஞ்சா வயிறு முட்ட சாப்பிட்டாலும் சீக்கிரம் செரிக்கும்! வெறும் '1' கிளாஸ் வெந்நீரில் இவ்ளோ நன்மையா?

Hot Water : இது மட்டும் தெரிஞ்சா வயிறு முட்ட சாப்பிட்டாலும் சீக்கிரம் செரிக்கும்! வெறும் '1' கிளாஸ் வெந்நீரில் இவ்ளோ நன்மையா?

வயிறு முட்ட சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் சூடான நீர் குடித்தால் உடலுக்குள் என்ன நடக்கும் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.

1 Min read
Kalai Selvi
Published : Nov 18 2025, 12:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Google

பொதுவாகவே பலரும் எப்போ சாப்பிட்டாலும் வயிறு நிரம்ப சாப்பிடுவது வழக்கம். அதுவும் குறிப்பாக சிக்கன், மட்டன் போன்ற இறைச்சி உணவுகளை வயிறு முட்ட சாப்பிட்ட பிறகு அந்த உணவானது ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். அந்த சமயத்தில் தூங்க சென்றால் உணவானது சரியாக செரிமானம் ஆகாது. இதனால் ஆழ்ந்த தூக்கமும் வராது. இதன் விளைவாக நாள் முழுவதும் மந்தமாக உணர்வீர்கள். இது தவிர்க்க என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா?

25
Image Credit : our own

இதற்கு ஒரே தீர்வு ஒரு கிளாஸ் சூடான நீர்தான். ஆம் சாப்பிட்டவுடன் சுமார் 20-30 நிமிடங்கள் கழித்து வெந்நீர் குடியுங்கள். ஆனால் ஒரே நேரத்தில் அதிகமாக குடிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக சிறிது இடைவெளி விட்டு குடிக்கவும். இதனால் செரிமானம் இலகுவாக இருக்கும். அதுபோல சாப்பிட்ட உடனே தூங்க வேண்டாம். குறைந்தது 30 நிமிடங்களாவது நடக்கவும். இதன் மூலம் செரிமான மேம்படும். உடலும் ரிலாக்ஸாக இருக்கும்.

Related Articles

Related image1
Hot Water : வெந்நீர் உடம்புக்கு நல்லதுனு அதிகமா குடிக்கீங்களா? அப்போ உங்களுக்கு நீங்களே ஆப்பு வைக்கிங்கனு அர்த்தம்!
Related image2
Hot water: கொலஸ்ட்ராலை குறைக்க வெந்நீரை எப்படி பயன்படுத்த வேண்டும்?
35
Image Credit : our own

வெந்நீரின் ஏன் நல்லது? : சாப்பிட்ட பிறகு வெந்நீர் குடித்தால் செரிமானம் மேம்படுவவது மட்டுமல்லாமல், உடலில் வளர்ச்சிதை மாற்றங்களும் நடக்கும். மேலும் உடலானது உணவிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதும் எளிமையாக இருக்கும். இதன் விளைவாக அஜீரணம், வயிறு உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

45
Image Credit : our own

அதுமட்டுமல்லாமல் சூடான நீர் குடிக்கும் போது உடல் சூடு அதிகமாகி வியர்வை மூலம் நச்சுக்கள் வெளியேறிவிடுகின்றன. உடலுக்குள் இருக்கும் நச்சுக்களும் வெளியேறிவிடும். மேலும் இரத்த ஓட்டமும் சுறுசுறுப்பாக இருப்பதால் நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியாக இருப்பீர்கள்.

55
Image Credit : our own

நினைவில் கொள் :

சாப்பிட்ட பிறகு வெந்நீர் குடிக்கலாம். ஆனால் அதிக சூட்டோடு குடிக்க வேண்டாம் என்பதே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஓரளவாவது சூடான நீர் அருந்த வேண்டும். வெறும் மெடிக்கல் சூடான நீருக்கு பதிலாக அதில் சிறிதளவு புதினா மற்றும் துளசி இலைகளை போட்டு குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved