MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • பிஜேபியிடம் இனி நித்தீஷ் பருப்பு வேகாது..! வாயை மூடி ஜால்ரா அடிக்க வேண்டியது தான் இனி வேலை

பிஜேபியிடம் இனி நித்தீஷ் பருப்பு வேகாது..! வாயை மூடி ஜால்ரா அடிக்க வேண்டியது தான் இனி வேலை

பீகார் மாநிலத்தில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்குத்து வரும் நிலையில் கூட்டணிக்குள் பாஜகவின் கை ஓங்கியுள்ளது.

1 Min read
Velmurugan s
Published : Nov 14 2025, 09:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பீகார் வாக்கு எண்ணிக்கை
Image Credit : Asianet News

பீகார் வாக்கு எண்ணிக்கை

பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டங்களான பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. நிதிஷ்குமார் தலைமையில் பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும், தேஜஸ்வி யாதவ் தலைமையில் காங்கிரஸ் அடங்கிய மகாகன் பந்தன் கூட்டணியும் நேரடியாக களம் காண்கின்றன. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் நாடு முழுவதும் இந்த தேர்தல் மிகப்பெரிய கவனம் ஈர்த்துள்ளது.

24
பாஜக முன்னிலை
Image Credit : Asianet News

பாஜக முன்னிலை

243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜகவும், ஜேடியுவும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன. தேர்தலை நிதிஷ்குமார் தலைமையில் சந்திக்கிறோம் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்த நிலையில் தபோது நிதிஷ்குமாரை காட்டிலும் பாஜக அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது.

Related Articles

Related image1
Bihar Election Result: ஆரம்பம் முதலே அடித்து தூக்கும் பிஜேபி..! பீகார் அதிரடி முடிவுகள் ஆரம்பம்
Related image2
பீகார் தேர்தல் முடிவை மாற்றும் முக்கியத் தொகுதிகள்.? எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகள்
34
முதல்வராவாரா நிதிஷ்..?
Image Credit : Getty

முதல்வராவாரா நிதிஷ்..?

தேர்தலை நிதிஷ்குமார் தலைமையில் தான் சந்திக்கிறோம் என அமித்ஷா தெரிவித்திருந்தாலும் முதல்வர் வேட்பாளர் அவர் தான் என்பதை அவர் எந்த இடத்திலும் சொல்லாமல் மௌனம் காத்து வந்தார். இந்நிலையில் நிதிஷ் தலைமையிலான ஜேடியு 70 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் பாஜக 81 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதால் முதல்வர் பாஜக.வைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

44
நிதிஷ் இனி வாலாட்ட முடியாது..
Image Credit : Asianet News

நிதிஷ் இனி வாலாட்ட முடியாது..

பீகார் மாநிலத்தில் பாஜக அண்மை காலமாக அதிகமான நலத்திட்டங்களை வழங்கி வந்தது. மேலும் தங்களுக்கு தேவையான திட்டங்களை நிதிஷ் உரத்த குரலில் கேட்டு பெற்று வந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியிடம் நிதிஷ் இனி வாலாட்ட முடியாது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நரேந்திர மோடி
ராகுல் காந்தி
பீகார்
பீகார் தேர்தல்
தேர்தல்
தேர்தல் முடிவு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved