MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • எழிலிடம் ஏமார்ந்து பல்பு வாங்கிய மனோகரி! பொஸசிவில் இந்து... மகிழ்ச்சியில் சுடர்! நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

எழிலிடம் ஏமார்ந்து பல்பு வாங்கிய மனோகரி! பொஸசிவில் இந்து... மகிழ்ச்சியில் சுடர்! நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.  

2 Min read
manimegalai a
Published : Jun 07 2024, 07:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ninaithen Vandhai Serial

ninaithen Vandhai Serial

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் எழில் குழந்தைகளிடம் ஹாஸ்டலுக்கு அனுப்ப மாட்டேன் என்று சொல்ல அப்போ சுடரையும் வெளியே அனுப்ப மாட்டீங்களா என்று கேட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
 

26
ninaithen Vandhai Serial

ninaithen Vandhai Serial

அதாவது எழில் சுடரையும் வெளியே அனுப்ப மாட்டேன் உங்க கூடத்தான் இருப்பார் என்று சொல்ல குழந்தைகள் சந்தோஷப்படுகின்றனர். குழந்தைகள் இல்லை பெஸ்ட் டாடி என்று தைரியம் எழுதி இருக்க இதற்கெல்லாம் காரணம் நீதான் என்று எழில் சுடருக்கு நன்றி சொல்கிறான். 

ஒரே ஒரு இமெயில்... சட்டு புட்டுன்னு எதிர்நீச்சல் தொடரை முடிவுக்கு கொண்டு வந்த திருச்செல்வம்! பின்னணி என்ன?
 

36
ninaithen Vandhai Serial

ninaithen Vandhai Serial

உனக்கு என்ன வேணும் கேளு என்று கேட்க சுடர் புடவை வேண்டும் என்று சொல்கிறாள். அதன் பிறகு குழந்தைகள் எல்லோரும் சுடர் உடன் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி சந்தோஷப்படுகின்றனர்.
 

46

இதைத்தொடர்ந்து எழில் மற்றும் மனோகரி ஹாஸ்பிடலில் இருக்கும்போது மனோகரியிடம் ரொம்ப முக்கியமான ஒருவருக்கு புடவை எடுக்கணும் ஒரு நல்ல கடையை கூட்டிட்டு போ என்று சொல்கிறான். மனோகரி எழில் தனக்குத்தான் புடவை எடுக்கப் போவதாக நினைத்துக் கொண்டு ஒரு நல்ல கடைக்கு குட்டி செல்கிறாள். 

அஜித் தான் காரணமா? 24 வருடத்திற்கு பின் ஷாலினி வாழ்க்கையில் மீண்டும் நடந்த அதிசயம்! வைரலாகும் புகைப்படம்!

56

மேலும் நானே செலக்ட் பண்ணி தரேன் என்று மனோகரி ஒவ்வொரு புடவையாக எடுத்து தன் மீது வைத்து எழிலுக்கும் தனக்கும் பிடித்தபடி ஒரு புடவையை தேர்வு செய்கிறாள். பிறகு இருவரும் வீட்டுக்கு வர எழில் மனோகரிடம் இருக்கும் புடவையை வாங்கி சுடரிடம் கொடுக்க அதைப் பார்த்து மனோகரி அதிர்ச்சியும் கோபமும் அடைகிறாள். அதே நேரத்தில் இந்து இதை பார்த்து பொசசிவ் ஆகிறாள். 

66
ninaithen vandhai serial

ninaithen vandhai serial

சுடர் புடவை சூப்பரா இருக்கு ரொம்ப நன்றி சார் என்றும் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சூப்பர் ஸ்டார் நடித்த 'தளபதி' படத்தில் அரவிந்த் சாமி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்த டாப் ஹீரோ யார் தெரியுமா?
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved