Power Shutdown in Chennai: உஷார் மக்களே.! சென்னையில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கோவிலம்பாக்கம், மாடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
Chennai Power Shutdown
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
NEHRU NAGAR Power Cut
நேரு நகர்:
கடபேரி, நேரு நகர், நியூ காலனி, அம்பாள் நகர், சங்கர்லால் ஜெயின் தெரு, ஐயாசாமி பள்ளி தெரு, படேல் தெரு, ஹோம் ஃபைண்டர்ஸ் கோர்ட், பால் விக்டர் தெரு, ராஜாஜி தெரு, மும்மூர்த்தி நகர், RB சாலையின் ஒரு பகுதி நல்லப்பா தெரு.
KOVILAMBAKKAM Power Cut
கோவிலம்பாக்கம்:
ராஜா நகர், ஷோபா, 200 அடி ரேடியல் சாலை, கிருஷ்ணா நகர், பாக்யலட்சுமி நகர், மணிமேகலை நகர், ஜேடி மஹால், விடுதல்கி நகர், காகிதாபுரம்.
MADAMBAKKAM Power Cut
மாடம்பாக்கம்:
மப்பேடு, படுவாஞ்சேரி, அகரம், அன்னை சத்தியா நகர், வெல்கம் காலனி, பிள்ளையார் கோயில் தெரு, குறிஞ்சி நகர், லட்சுமி நகர், கஸ்பாபுரம் பகுதி 1, கோகுல் நகர், கணேஷ் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.