MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • ரூ.2000 கொடுத்த இளம்பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம்.. போலீஸ் என்று தெரியாமல் வசமாக சிக்கிய கும்பல்

ரூ.2000 கொடுத்த இளம்பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம்.. போலீஸ் என்று தெரியாமல் வசமாக சிக்கிய கும்பல்

நாகர்கோவில் லாட்ஜ் ஒன்றில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விப**ச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மப்டியில் இருந்த உதவி ஆய்வாளரை லாட்ஜ் ஊழியர் அணுகியதை அடுத்து, போலீசார் அதிரடி சோதனை நடத்தி 2 பெண்களை மீட்டு, 5 பேரைக் கைது செய்தனர்.

1 Min read
Author : vinoth kumar
Published : Jan 13 2026, 05:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : social media

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி உதவி ஆய்வாளர் குத்தாலிங்கம் கடந்த 11ம் தேதி மப்டியில் ஒழுகினசேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் அருள் மோகன் (22) என்பவர் அங்கு வந்தார். போலீஸ்காரர் என்று தெரியாமல் ஸ்பாவில் பெண்களை வைத்து மசாஜ் செய்வதாகவும் அதற்கு ரூ.2000 மட்டும் தந்தால் போதும் என்றும் கூறி அழைத்துள்ளார்.

23
Image Credit : google

இதனையடுத்து உதவி ஆய்வாளர் குத்தாலிங்கம் அங்கு சென்றபோது விப**ச்சாரம் நடப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வேலம்மாள் தலைமையிலான போலீசார் நாகர்கோவிலில் குறிப்பிட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஸ்பா என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து உல்லாசமாக இருக்க வைத்து பணம் வசூலித்ததை கண்டுபிடிக்கப்பட்டது.

Related Articles

Related image1
ஸ்கெட்ச் போட்டு கொடுத்த காதலி.. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரவுடி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. 4 போலீஸ் சஸ்பெண்ட்
Related image2
இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குளு குளு அப்டேட்
33
Image Credit : our own

இதையடுத்து அங்கிருந்த இரண்டு இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். இரண்டு பேரும் ஸ்பா டெக்னீசியன் என்ற பெயரில் விப**ச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக எபின் பிரிட்டோ (33), தஹில் (20) மற்றும் லாட்ஜ் மேலாளர் விஜிஜன் மிதுன்பாபு (31), லாட்ஜ் ஊழியர் அருள் மோகன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தை அடுத்து பல்வேறு லாட்ஜூகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பகலிலேயே கொழுந்தியாளை படுக்கைக்கு அழைத்த அனுமந்தன்! வர மறுத்ததால் வெறியில் கொன்*றேன்! பகீர் வாக்குமூலம்!
Recommended image2
கல்யாணம் பண்ணாலும் உன்னை என்னால் மறக்க முடியல.. லாட்ஜில் ரூம் போட்ட ஜோடிகள்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி
Recommended image3
உடற்கல்வி ஆசிரியருடன் சௌமியா.! வீட்டிற்கு வந்தும் எந்நேரமும் ஓயாமல்! விஷயம் தெரிந்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
Related Stories
Recommended image1
ஸ்கெட்ச் போட்டு கொடுத்த காதலி.. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரவுடி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. 4 போலீஸ் சஸ்பெண்ட்
Recommended image2
இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குளு குளு அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved