MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • தம்பி சமாதியில் பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்.! அண்ணனை அலேக்கா தூக்கிய போலீஸ்.!

தம்பி சமாதியில் பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்.! அண்ணனை அலேக்கா தூக்கிய போலீஸ்.!

ஸ்ரீபெரும்புதூர் அருகே, சரித்திர பதிவேடு குற்றவாளியான தனது தம்பியின் பிறந்தநாளை, அவனது சமாதியில் வீச்சரிவாளால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அண்ணன் ஐயப்பன். இந்தக் கொண்டாட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : vinoth kumar
Published : Jan 05 2026, 05:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Asianet News

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சந்த வேலூர் EB காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது சுங்குவார்சத்திரம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொள்ளை என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா போதையில் ஆட்டோ ஓட்டி சென்றபோது மப்பேடு அருகே விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

23
Image Credit : Asianet News

இந்நிலையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய ராஜ்குமாரின் அண்ணன் ஐயப்பன். இவர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய குற்ற சரித்திர பதிவேடு குற்றவாளியான ஜி.கே. எண்டர்பிரைசஸ் உரிமையாளர் நெமிலி பகுதியை சேர்ந்த கார்த்தியிடம் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜ்குமாரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக தம்பியின் சமாதிக்கு சென்று சமாதியின் நடுவே BIRTHDAY CAKE வைத்து தனது கையில் வைத்திருந்த பெரிய வீச்சரிவாளால் கேக்கை வெட்டி, ஐயப்பன் தனது தம்பியின் பிறந்த நாளை கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

Related Articles

Related image1
இதெல்லாம் ரொம்ப தப்புடா! என் ஆளையே உஷார் பண்ண பாக்குறியா! இறுதியில் கல்லூரி மாணவனுக்கு நடந்த அதிர்ச்சி! வெளியான பகீர்!
Related image2
திருமணம் நிச்சயிக்கப்பட்ட 21 வயது இளம்பெண்.. பாத்ரூமில் குழந்தை பெற்றதால் அதிர்ச்சி.. இறுதியில் நடந்த எதிர்பாராத ட்விஸ்ட்..
33
Image Credit : ANI

வீடியோ வைரலானதை அடுத்து சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் தாமாக முன்வந்து ஐயப்பனை கைது செய்தனர். பின்னர் ஐயப்பன் பதுக்கி வைத்திருந்த வீச்சரிவாள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இதெல்லாம் ரொம்ப தப்புடா! என் ஆளையே உஷார் பண்ண பாக்குறியா! இறுதியில் கல்லூரி மாணவனுக்கு நடந்த அதிர்ச்சி! வெளியான பகீர்!
Recommended image2
சித்தப்பா சொல்லி.! கோவையில் 26 வயது இந்திராணியும் 41 வயது நபரும்! வசமாக சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
Recommended image3
மருமகளின் தலையை தனியாக துண்டித்த மாமியார்.. நந்தினி மீது எதுக்கு இவ்வளவு கோபம்.! பரபரப்பு தகவல்!
Related Stories
Recommended image1
இதெல்லாம் ரொம்ப தப்புடா! என் ஆளையே உஷார் பண்ண பாக்குறியா! இறுதியில் கல்லூரி மாணவனுக்கு நடந்த அதிர்ச்சி! வெளியான பகீர்!
Recommended image2
திருமணம் நிச்சயிக்கப்பட்ட 21 வயது இளம்பெண்.. பாத்ரூமில் குழந்தை பெற்றதால் அதிர்ச்சி.. இறுதியில் நடந்த எதிர்பாராத ட்விஸ்ட்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved