MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஷாருகான் மகன் ஆர்யன் விடுதலைக்கு ரூ.25 கோடி பேரம்..? சாட்சியாளரின் பகீர் வாக்குமூலத்தால் பரபரப்பு..!

ஷாருகான் மகன் ஆர்யன் விடுதலைக்கு ரூ.25 கோடி பேரம்..? சாட்சியாளரின் பகீர் வாக்குமூலத்தால் பரபரப்பு..!

சொகுசு கப்பலில் போதை மருந்து பார்ட்டி கொண்டாடியதாக கைது செய்யப்பட்டுள்ள ஷாருகானின் (Shah rukh khan) மகன், ஆரியன் கான் (Aryan khan) வழக்கில் பல எதிர்பாராத தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது,   துப்பறியும் நபரும் இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளது கே பி கோஸ்சுவாமியின் (KP gosavi) உதவியாளர் பிரபாகர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

2 Min read
manimegalai a
Published : Oct 25 2021, 11:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

சொகுசு கப்பலில் போதை மருந்து பார்ட்டி கொண்டாடியதாக கைது செய்யப்பட்டுள்ள ஷாருகானின் மகன், ஆரியன் கான் வழக்கில் பல எதிர்பாராத தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது,   துப்பறியும் நபரும் இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளது கேபி கோஸ்சுவாமியின் உதவியாளர் பிரபாகர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

29

இந்த போதை பொருள் வழக்கில் பிரபாகரும் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் ரூ. விடுதலைக்காக சுமார் 25 கோடி லஞ்சம் கேற்கப்பட்டதாக கூறியுள்ளார்.

39

ஆரிய கான் மற்றும் அவருடன் சேர்த்து 8 பேர் கைது செய்யப்பட்ட போது, இந்த ரேவ் பார்ட்டியில் இருந்த தனியார் துப்பறியும் நபர் கேபி கோஸ்வாமியின் சாட்சிகளின் பட்டியலில் என்சிபி அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆர்யன் கைது செய்யப்பட்ட பிறகு கோசாவி ஆர்யனுடன் இறங்கிய செல்ஃபி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

49

கோசாவி தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், அவரது உதவியாளர் பிரபாகர் சைல்,  சமீபத்தில் NCB முன் தன்னார்வ சாட்சியாக சாட்சியமளிக்க ஆஜரானார். ஞாயிற்றுக்கிழமை, என்சிபி அதிகாரிகள் மீது பிரபாகர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

59

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ‘ஆர்யன் கான் கைது செய்யப்பட்டபோது .. கோசாவி டிசோசா என்ற நபரை சந்தித்தார். அந்த நேரத்தில் நான்  கோசாவியுடன் இருந்தேன் இருந்தேன். அதிகாரிகள் ரூ. 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.

69

அதன்பிறகு இருவரும் போனில் பேசி லஞ்சம் வாங்கும் பேச்சு வார்த்தை நடந்தது. என்சிபி அதிகாரிகள் இறுதியாக ரூ. 18 கோடி தருவதாக கூறினார். அந்தத் தொகையில்,. NCB மண்டல இயக்குனர் சமீர் வான்கடேவுக்கு 8 கோடி வழங்கப்பட உள்ளது, ”என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

79

அவர் தனது சாட்சியத்தை எடுத்துக் கொண்டபோது கூட, NCB அதிகாரிகள் ஒரு வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாகவும், தற்போது கோசாவி தலைமறைவாக இருப்பதாகவும், அவருக்கு இப்போது சமீர் வான்கடேவிடம் இருந்து உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சாய்ல் குற்றம் சாட்டினார்.

89


அவர் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்ததாக அவர் கூறினார். இதற்கிடையில், மோசடி வழக்கு தொடர்பாக கோசாவிக்கு எதிராக புனே போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். என்சிபி அவரைப் பிடிக்க முயற்சிக்கிறது.

99


இதுகுறித்து தெரிவித்துள்ள என்சிபி துணை இயக்குநர் ஜெனரல் முத்தா அசோக்,  பிரபாகர் செயில் குற்றச்சாட்டுகளுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தின் கீழ் இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் தனது குற்றச்சாட்டுகளை விசாரிக்கக்கூடாது என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுகளை சமீர் வான்கடேவும்  திட்டவட்டமாக மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தாய்க்கு அளித்த வாக்குறுதி! மரங்களுக்கு உயிர் கொடுக்கும் வில்லாதி வில்லன் ஷயாஜி ஷிண்டே: நெகிழ்ச்சிப் பின்னணி!
Recommended image2
இது ஜன நாயகன் சாங் இல்ல தவெக சாங்; புயலாக வந்திறங்கிய ‘ஒரு பேரே வரலாறு’ அதிரடி அப்டேட்
Recommended image3
சரியான ஃபிராடு குடும்பம்; வாடகை பாக்கி, கடன் பஞ்சாயத்து என பாண்டியனை அசிங்கப்படுத்திய முத்துவேல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved