MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பழம்பெரும் நடிகர் மற்றும் அதிமுக அரசியல்வாதியின் மகன் திமுகவில் இணைந்தார்..!

பழம்பெரும் நடிகர் மற்றும் அதிமுக அரசியல்வாதியின் மகன் திமுகவில் இணைந்தார்..!

எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பலவேறு நடிகர்களுடன் இணைந்தும், கதாநாயகனாகவும் நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகரும், அரசியல் வாதியுமான எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகன் தற்போது திமுக கட்சியில் இணைந்துள்ளார்.  

2 Min read
manimegalai a
Published : Nov 24 2020, 05:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
<p>சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த, 'பராசக்தி' படத்தின் மூலம் தனக்கான அடையாளத்தை பதித்தவர் எஸ்.எஸ்.ஆர். இதை தொடர்ந்து, பணம், மனோகரா, சொர்க்க வாசல், பூம்புகார், சாரதா, என 100 க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.</p>

<p>சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த, 'பராசக்தி' படத்தின் மூலம் தனக்கான அடையாளத்தை பதித்தவர் எஸ்.எஸ்.ஆர். இதை தொடர்ந்து, பணம், மனோகரா, சொர்க்க வாசல், பூம்புகார், சாரதா, என 100 க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.</p>

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த, 'பராசக்தி' படத்தின் மூலம் தனக்கான அடையாளத்தை பதித்தவர் எஸ்.எஸ்.ஆர். இதை தொடர்ந்து, பணம், மனோகரா, சொர்க்க வாசல், பூம்புகார், சாரதா, என 100 க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.

26
<p>நடிப்பை தவிர, இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல்வேறு முகங்களோடு விளங்கினார். குறிப்பாக அப்போதைய புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை இவரையே சேரும்.</p>

<p>நடிப்பை தவிர, இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல்வேறு முகங்களோடு விளங்கினார். குறிப்பாக அப்போதைய புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை இவரையே சேரும்.</p>

நடிப்பை தவிர, இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல்வேறு முகங்களோடு விளங்கினார். குறிப்பாக அப்போதைய புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை இவரையே சேரும்.

36
<p>மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருந்த சே.சூ.இரா., அக்கழகத்தின் கொள்கைப்படி புராணப்படங்களில் நடிக்க மறுத்தார். இதனால் இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டார்.1962 இல் தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்பட நடிகர் இவராவார்.தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தி.மு.க.விலிருந்து விலகி , (எம்.ஜி.ஆர்) தொடங்கிய அ.தி.மு.க.வில் இணைந்தார். அக்கட்சியின் சார்பாக 1980 இல் போட்டியிட்டு ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வேறுபாட்டில் இவர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>

<p>மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருந்த சே.சூ.இரா., அக்கழகத்தின் கொள்கைப்படி புராணப்படங்களில் நடிக்க மறுத்தார். இதனால் இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டார்.1962 இல் தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்பட நடிகர் இவராவார்.தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தி.மு.க.விலிருந்து விலகி , (எம்.ஜி.ஆர்) தொடங்கிய அ.தி.மு.க.வில் இணைந்தார். அக்கட்சியின் சார்பாக 1980 இல் போட்டியிட்டு ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வேறுபாட்டில் இவர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>

மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருந்த சே.சூ.இரா., அக்கழகத்தின் கொள்கைப்படி புராணப்படங்களில் நடிக்க மறுத்தார். இதனால் இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டார்.1962 இல் தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்பட நடிகர் இவராவார்.தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தி.மு.க.விலிருந்து விலகி , (எம்.ஜி.ஆர்) தொடங்கிய அ.தி.மு.க.வில் இணைந்தார். அக்கட்சியின் சார்பாக 1980 இல் போட்டியிட்டு ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வேறுபாட்டில் இவர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

46
<p>1984 ஆம் ஆண்டு மருத்துவமனையில் இருந்த பொழுது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அக்கட்சியில் இருந்து பிரிந்துசென்று எம்.ஜி.ஆர்.எஸ்.எஸ்.ஆர்.கழகம் என்னும் கட்சியைத் தொடங்கி சேடப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். &nbsp;நலம்பெற்ற பின்னர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். ம.கோ.இரா. மறைவிற்கு பின்னர் 1989ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க.(ஜெயலலிதா அணி) சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.அதன் பின்னர் சு. திருநாவுக்கரசு தொடங்கிய எம்.ஜி.ஆர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். சிறிதுகாலம் கழித்து அதிலிருந்து விலகி அரசியலில் இருந்தே ஒதுங்கினார்.</p>

<p>1984 ஆம் ஆண்டு மருத்துவமனையில் இருந்த பொழுது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அக்கட்சியில் இருந்து பிரிந்துசென்று எம்.ஜி.ஆர்.எஸ்.எஸ்.ஆர்.கழகம் என்னும் கட்சியைத் தொடங்கி சேடப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். &nbsp;நலம்பெற்ற பின்னர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். ம.கோ.இரா. மறைவிற்கு பின்னர் 1989ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க.(ஜெயலலிதா அணி) சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.அதன் பின்னர் சு. திருநாவுக்கரசு தொடங்கிய எம்.ஜி.ஆர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். சிறிதுகாலம் கழித்து அதிலிருந்து விலகி அரசியலில் இருந்தே ஒதுங்கினார்.</p>

1984 ஆம் ஆண்டு மருத்துவமனையில் இருந்த பொழுது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அக்கட்சியில் இருந்து பிரிந்துசென்று எம்.ஜி.ஆர்.எஸ்.எஸ்.ஆர்.கழகம் என்னும் கட்சியைத் தொடங்கி சேடப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.  நலம்பெற்ற பின்னர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். ம.கோ.இரா. மறைவிற்கு பின்னர் 1989ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க.(ஜெயலலிதா அணி) சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.அதன் பின்னர் சு. திருநாவுக்கரசு தொடங்கிய எம்.ஜி.ஆர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். சிறிதுகாலம் கழித்து அதிலிருந்து விலகி அரசியலில் இருந்தே ஒதுங்கினார்.

56
<p>1980ஆம் ஆண்டில் சிறுசேமிப்பு கழகத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு &nbsp;மார்புச் சளி, மூச்சடைப்பால் சிரமப்பட்ட எஸ்.எஸ்.ஆர் சென்னையில் காலமானார். இவருக்கு பின் இவருடைய வாரிசுகள் பெரிதாக அரசியலில் கவனம் செலுத்தாமல் இருந்த நிலையில் இவரது மகன் தற்போது அரசியல் கட்சியில் இணைந்துள்ளார்.</p>

<p>1980ஆம் ஆண்டில் சிறுசேமிப்பு கழகத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு &nbsp;மார்புச் சளி, மூச்சடைப்பால் சிரமப்பட்ட எஸ்.எஸ்.ஆர் சென்னையில் காலமானார். இவருக்கு பின் இவருடைய வாரிசுகள் பெரிதாக அரசியலில் கவனம் செலுத்தாமல் இருந்த நிலையில் இவரது மகன் தற்போது அரசியல் கட்சியில் இணைந்துள்ளார்.</p>

1980ஆம் ஆண்டில் சிறுசேமிப்பு கழகத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு  மார்புச் சளி, மூச்சடைப்பால் சிரமப்பட்ட எஸ்.எஸ்.ஆர் சென்னையில் காலமானார். இவருக்கு பின் இவருடைய வாரிசுகள் பெரிதாக அரசியலில் கவனம் செலுத்தாமல் இருந்த நிலையில் இவரது மகன் தற்போது அரசியல் கட்சியில் இணைந்துள்ளார்.

66
<p>எஸ் எஸ் ராஜேந்திரனின் மகன் ராஜேந்திரகுமார் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று அவர் திமுகவில் இணைந்து திமுகவின் உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார் . முன்னாள் அதிமுக எம்எல்ஏவும் பழம்பெரும் நடிகருமான எஸ்எஸ் ராஜேந்திரனின் மகன் திமுகவில் இணைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>

<p>எஸ் எஸ் ராஜேந்திரனின் மகன் ராஜேந்திரகுமார் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று அவர் திமுகவில் இணைந்து திமுகவின் உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார் . முன்னாள் அதிமுக எம்எல்ஏவும் பழம்பெரும் நடிகருமான எஸ்எஸ் ராஜேந்திரனின் மகன் திமுகவில் இணைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>

எஸ் எஸ் ராஜேந்திரனின் மகன் ராஜேந்திரகுமார் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று அவர் திமுகவில் இணைந்து திமுகவின் உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார் . முன்னாள் அதிமுக எம்எல்ஏவும் பழம்பெரும் நடிகருமான எஸ்எஸ் ராஜேந்திரனின் மகன் திமுகவில் இணைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
Recommended image2
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!
Recommended image3
பவன் கல்யாணுக்காக ராம் சரண் தியாகமா? ரிலீஸ் தேதியை மாற்றிய 'கேம் சேஞ்சர்' நாயகன்; ரசிகர்கள் கவலை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved