- Home
- Cinema
- 'நந்தினி' சீரியல் நடிகைக்கு நடந்த வளைகாப்பு..! அன்னையர் தினத்தில் அவரே வெளியிட்ட புகைப்படங்கள்..!
'நந்தினி' சீரியல் நடிகைக்கு நடந்த வளைகாப்பு..! அன்னையர் தினத்தில் அவரே வெளியிட்ட புகைப்படங்கள்..!
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நந்தினி ' சீரியலில் மாயா என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை கீர்த்தி. இவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், அன்னையர் தினமான இன்று இவரது வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதற்க்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
1 Min read
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
Follow Us
18
)
<p>கீர்த்தி சீரியல் நடிகர் ஜெய்தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.</p>
கீர்த்தி சீரியல் நடிகர் ஜெய்தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
28
<p>திருமணத்திற்கு பிறகு இருவருமே பிசியாக சீரியல்களில் நடித்து கொண்டிருந்ததால், குழந்தை பெற்று கொள்ளாமல் இருந்தனர்.</p>
திருமணத்திற்கு பிறகு இருவருமே பிசியாக சீரியல்களில் நடித்து கொண்டிருந்ததால், குழந்தை பெற்று கொள்ளாமல் இருந்தனர்.
38
<p>கீர்த்தியின் கணவர், ஜெய் தனுஷ் சன் டிவி தொலைக்காட்சியில் சுமார், 7 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும், 'சந்திரலேகா' சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார்.</p>
கீர்த்தியின் கணவர், ஜெய் தனுஷ் சன் டிவி தொலைக்காட்சியில் சுமார், 7 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும், 'சந்திரலேகா' சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார்.
48
<p>தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் கீர்த்திக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்துள்ளது.</p>
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் கீர்த்திக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்துள்ளது.
58
<p>இதனை அன்னையர் தினமான இன்று, புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். </p>
இதனை அன்னையர் தினமான இன்று, புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
68
<p>இந்த புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் பலர் மனதார தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.</p>
இந்த புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் பலர் மனதார தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
78
<p>நிஜத்திலும் ஹீரோ... ஹீரோயின் போல் உள்ள அழகு தம்பதிகள் </p>
நிஜத்திலும் ஹீரோ... ஹீரோயின் போல் உள்ள அழகு தம்பதிகள்
88
<p>கண்ணே பட்டுடும் அம்புட்டு அழகு </p>
கண்ணே பட்டுடும் அம்புட்டு அழகு