அப்பா மரணமடைந்தது எதனால்?... உண்மையான காரணத்துடன் அனிதாவின் உருக்கமான பதிவு...!
First Published Dec 29, 2020, 4:23 PM IST
இந்நிலையில் தனது தந்தையின் மரணம் குறித்து சோசியல் மீடியாவில் அனிதா சம்பத் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளரான அனிதா சம்பத் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

84 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் பல சண்டை, சச்சரவுகள், சோகங்களை கடந்து வந்த அனிதா கடந்த வாரம் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப்பட்டார். வெளியே வரும் போது கூட இந்த ஆண்டு நியூ இயரை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என உற்சாக கூறிவிட்டு தான் வீட்டிற்கு வந்தார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?